வாசகர்கள் கருத்துகள் ( 30 )
மழைக்கு வரலை..ஆனா வாக்கு வேனும் வாரம் இரண்டு முறை வரார்...நாம என்ன லூசா...
பிரதமர் மோடி அவர்கள் இங்கு வந்து அங்கப் பிரதட்சணம் செய்து காவடி எடுத்தாலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது!
உங்க கிட்ட சொன்னது யார் ?
அவர் நல்லாட்சி செய்திருந்தால் ரோடுக்கு வரவேண்டிய அவசியமேயில்லை. மக்கள் அவர் கேட்காமலேயே ஓட்டுப்போடுவார்கள். இப்படி ரோடுக்கு வந்து கதர வேண்டியதில்லை
நல்லாட்சி என்றால் என்ன ? அவர் என்ன நல்லாட்சி செய்யவில்லை ?. கருத்து என்கிற பெயரில் உளறக்கூடாது . பிரச்சாரம் என்றால் கதறல்?. தமிழ் கூட தெரியவில்லையோ ?
மோடினு சொன்னாலே சும்மா அதிருது ஓரே ரோடுதா ஷோதான் என்சாய்தான்
ஷோ தானே. எத்தனை காலம் தான் ஏமாற்றமுடியும்..
திராவிட மாடல்லே தான் ஏமாற்ற வேண்டும் மற்றவர்களையும் எண்ணுகிறார்
இங்கும் அங்கும் உலாவிக் கொண்டும் கதறிக் கொண்டும்... காண்பதற்கு மிக்க மகிழ்ச்சி...
தேர்தலுக்கு பின் நாற்பதும் இழந்து பரிதவித்து - இங்கும் அங்கும் ஓடப்போகிறது திமுக & கோ
நீங்க உங்க நேரத்தை தமிழ் நாட்டுக்கு வந்து வீணடிக்காதீர்கள்... இவர்கள் குவாட்டர், பிரியாணி, துட்டு, ஓசி பஸ் மற்றும் பொய்களுக்குத்தான் வோட்டு போடும் அடிமைகள்..ப்ரமாணங்க வோட்டு போட வரவே மாட்டானுக..
அடுத்த பிரதமராக வரும் ஜூன் மாதம் பதவியேற்கும் திரு.மோடிஜி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். ஜெய் மோடிஜி ????????????
ஐயோ பாவம், இவரும் நடந்து பார்க்கிறார், உருண்டு பார்க்கிறார், ஆனால் தமிழ்நாட்டில் பருப்பு வேகவே இல்லையாம். இது பெரியார் மண். பக்திக்கும் அரசியலுக்கும் அறிவியலுக்கும் நன்கு வித்தியாசம் தெரிந்தவர்கள். உருட்டுகள் எல்லாம் உழன்று தான் போகும்.
மோடி நடந்து பார்க்கிறார் சரி , தீய முகவினர் தான் உருண்டும் , பிரெண்டும் , உருட்டியும், சுருட்டியும் பார்க்கிறார்களே ? அது ஏன் ?ஓகோ அவர்கள் தான் ராமசாமி நாயக்கர் வேண்டிய மூடர்களோ ? இல்லை அவர்கள் தான் பெரியாரின் மண் ஆயிற்றே , மனிதர்கள் இல்லையே ?
ஆமாம் அறுபது வயது கிழவன் பதினாறு வயது பெண்ணை கல்யாணம்..ஓசி ட்ரைனில் வருபவன்..மூணு பொண்டாட்டிக்காரன்..மேலே குவாட்டர் பிரியாணி துட்டு ஓசி பஸ் மற்றும் பொய்களுக்கு தான் டுமீள்கள் வோட்டு போடும்.
இதையே இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் சொல்லுவீர்கள். புதுசா ஏதாவது உருட்டுங்க. போர் அடிக்கிது.
செந்தமிழ் கார்த்திக் நீங்க இன்னும் பதினைந்து லட்சம் என்ற பொய்யை உருட்டுகிறீர்கள் அவர் பால் அவர்கள் உண்மையைத்தான் சொல்கிறார்.
மக்கள் இது வரை வரதாவர் இப்போது வருவதின் நோக்கம் தெரிந்து ஓட்டு போட மாட்டார்கள்
மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
24 minutes ago
நடிகர் ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
24 minutes ago
மூன்று மாவட்டங்களில் மெகா நுாலகங்கள்
24 minutes ago
ஆணைய செயலியில் உடுமலை தொகுதி மாயம்
25 minutes ago
டி.ஜி.பி., நியமன விவகாரம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
25 minutes ago
வந்தே பாரத் ரயில் சக்கரங்கள் தயாரிப்பில் ரயில்வே தன்னிறைவு
26 minutes ago
ஓசூர் ஏர்போர்ட் இட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் டிட்கோ
26 minutes ago