வாசகர்கள் கருத்துகள் ( 30 )
அந்த சாட்டையடி திருவிழாவிற்கு பிறகு மக்கள் மத்தியில் உங்கள் மதிப்பு ரொம்பவே தாழ்ந்து போய் விட்டது என்பது தெரியுமா?
நீங்கள் எல்லாம் பேசுகிறீர்கள் என்றால்.... கண்டிப்பாக அவரது மதிப்பு உயர்ந்து தான் இருக்கும்.... முன்பெல்லாம் இந்துக்களின் போராட்டம் எப்படி இருக்கும்..... இப்போது எத்தனை பேர் வருகிறார்கள் என்று பார்த்தாலே தெரியும்.... அண்ணாமலை புகழ் கூடியிருக்கிறதா இல்லை குறைந்து இருக்கிறதா என்று தெரியும்.... நீங்கள் புதிதாக கம்பி கட்ட வேண்டாம்.
அப்படியில்லயே.... பெரியார் எனும் பிம்பம் தான் பொடிந்து போனது என்று மக்கள் கூறுகின்றனர்
It seems, that Mr. Annamalai turns into a comedian.
அண்ணாமலை எவ்வளவோ மேல்
மக்களுக்கு மிகப்பெரிய சேவையை செய்து விட்டார்கள் நன்றி
கைலாசம் கைலாசம் உன்னமாதிரிங்க மோடிக்கு முட்டு குடுக்காம தமிழகத்துக்கு நல்ல திட்டமா குடுக்க சொல்லுங்க, தமிழகத்தில் பல மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களை பராமரிக்க கூட காசு கொடுப்பதில்லை, உதாரணம் காவடி சென்ட்ரல் வாட்டர் போர்ட் கமிஷன் ஆபீஸ், அங்க பொய் பாரு கைலாசம்,
madesh, உன்ன மாதிரி யாருக்கும் முட்டு கொடுக்கவில்லை. மத்திய அரசு, சென்ட்ரல் water Board commission ஐ சரியாக கவனிப்பது இல்லை என்பதை நீ பார்த்தாயா madesh. மேலும் CWC என்பது பொது. காவேரி நதிக்கு மட்டுமல்ல. காவேரி நதி tribunal என்ன சொல்கிறது அதை செயல் படுத்த வேண்டியது CWC மற்றும் நதி சார்ந்த மாநிலங்களின் கடமை. எதுவும் முழுமையாக தெரியாமல் நீ முட்டு கொடுக்காதே madesh.
முரசொலி மட்டும் படிப்பவர் போல.....என்ன செய்வது...திராவிடம் இவர்களை நம்பித்தான் ஓடுது
தமிழக பாஜகவுக்கு வெத்துவேட்டு அல்லாத, சீரியஸான ஒரு புதிய தலீவரை மோடி நியமிச்சா அவர் மதிப்பு இன்னும் உயரும் .....
ஏன் அண்ணாமலை அவர்கள் தலைவராக இருப்பதால்..... உங்கள் அடிவயிறு கலக்குகிறதா ???.... தமிழகத்தில் முன்பு பாஜக எப்படி இருந்தது.... இப்போது எப்படி இருக்கிறது என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.
தமிழகத்தை பொறுத்தவரை பிரதமரின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் குறையத்தான் செய்யும். ஏனெனில் அவரின் தமிழ்நாட்டிற்க்கான அர்ப்பணிப்பு அப்படி. அதிகரிக்க வாய்ப்பே இல்லை. புயல் நிவாரணம் வெள்ள நிவாரணம் வரி பகிர்ந்தளிப்பு இவைகளே சாட்சி.
முருகனுக்கு காவடி எடுத்தால் புண்ணியம் கிடைக்கும். ஜீ க்கு காவடி எடுத்தால் பதவி கிடைக்கும்.
வாழ்த்து மட்டுமே கிடைக்கும்
அடேய் இத்தனை நாளா தமிழ்நாட்டுக்கு மோடி என்ன செய்தார்னு எல்லாம் தெரியும், முருகன், ஐயப்பன் னு நீங்க பொய் பேசி நாடகம் போடுவது தெரியும், அண்ணாமலை போன்ற பித்தலாட்டக்கனை தமிழகம் ஒருபோதும் நம்பாது,
கரூர் காரர் யாரை திருப்திப்படுத்த பிரதமரையும் அண்ணாமலையையும் இப்படி கேவலமா பேசுகிறார். மோடியை அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர். சரி நீதான் சொல்லேன், பிரதமர் தமிழ் நாட்டுக்கு என்ன செய்யவில்லை என்று.
11 மருத்துவ கல்லூரி எந்த ஆட்சியாளன் 60 வருஷத்துல வாரி தமிழகத்துக்கு குடுத்தான் சொல்லு செய் நன்றி கொன்ற மகர் இன்னும் எவ்வளவோ சொல்லலாம் திமுக எனினும் தீய சக்தியை அடக்கி வைத்திருப்பதே பெரிய சேவை தான்