வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பகட்டுக்காக அரசு நடத்துகின்றார் ஸ்டாலின். ஆசிரியர்களுக்கு சம்பளம் சரியான நேரத்தில் கொடுக்க கஜானாவில் பணமே இல்லை என்கிறார்கள் அரசு ஊழியர்கள். தமிழகம் விரைவில் காலியாகிடும் என்கிறார்கள். வாங்கிய உலகவங்கி கடனுக்கு வட்டிக் கட்டக் கூட பணமே இல்லை என்கிறார்கள்.ஆனாலும் கட்சி மீட்டிங் அரசு பொது விழாக்களில் பணம் தண்ணீராக பாய்கின்றது எப்படி என்கிறார்கள். மணல் கொள்ளையில், சாராய பணம், என்று பல கோடிகள் கொட்டினாலும் அரசுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லை என்றால் அரசு நிர்வாக எந்த லட்சணத்தில் செயல்படுகின்றது என்று பாருங்கள். தூய்மை பணியாளர்கள் வயிற்றில் அடித்துதான் கஜானாவை காப்பாற்ற வேண்டிய சூழலை ஏற்படுத்திவிட்டது இந்த ஸ்டாலின் அரசு. ஏழைகளின் சாபத்துக்கு ஸ்டாலின் தப்பவே முடியாது என்பதுதான் தற்போதைய பொதுமக்களின் ஒரே பேச்சு.
குருமா கம்யூனிஸ்ட் எவனும் ஆள காணோம் ....
மக்கள் விரோத ஆட்சியாளர்கள் நாசமாகப் போகட்டும். விடியா மாடல் ஆட்சி ஒழியவேண்டும்.
சமூக விரோதிகளை கைது செய்ய துப்பில்லை ....ஆனால் துாய்மை பணியாளர்கள் 900 பேரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்....இது தான் மத சார்பின்மை சமூக நீதி ..
கைது செய்வதில் இந்த அரசாங்கம் இந்தியாவிக்கே முன்மாதிரி. பிரச்சனைகளை பேசி தீர்க்க திராணி இல்லை, காரணம் கஜானா காலி ₹10.5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது தமிழகம். இலவசம் என்ற பெயரில் கடன் சுமை ஏறி vittathu
மேலும் செய்திகள்
தி.மு.க.,வில் இணைய மணி திட்டம்
2 hour(s) ago
பா.ம.க.,வின் மறுபிறப்பு என் கடைசி யுத்தம்: ராமதாஸ்
2 hour(s) ago | 1
புதிதாக கூட்டணி உருவாக்கும் கட்சி எங்களுடன் பேசுகிறது
2 hour(s) ago
யாருக்காகவும் தவம் கிடக்கவில்லை
3 hour(s) ago
எத்தனை வழக்கு போட்டாலும் தி.மு.க., அஞ்சாது
3 hour(s) ago