வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பேசாமல் அண்ணாமலைக்கு ஃபோன் போட்டா ஒரே வாரத்தில் DMK file 4 அழகா பிரிண்ட் பண்ணி பைண்ட் செய்து கூரியரிலேயே அனுப்புவார்.
ரவுடிகளை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு பணம் சப்ளை செய்வதே அரசியல் வாதிகள் தானே ...இதில் இவர்களின் பின்புலம் வேறு கண்டுபிடிக்கிறார்களாம்
ரவுடிகளுக்கு வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு பணம் சப்ளை செய்வதே அரசியல் வாதிகள் தானே ...இதில் இவர்களின் பின்புலம் வேறு கண்டுபிடிக்கிறார்களாம்
இதில் என்ன செய்தி இருக்கிறது?? காலகாலமாக நடந்து வரும் விஷயம் தான் இது. காவல்துறை ஒரு வழக்கில் எப்போதெல்லாம் சம்பந்தப்பட்டவரின் சொத்து மற்றும் வருமான விவரங்கள் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இட் டிபார்ட்மெண்ட்டுக்கு கடிதம் எழுதுவதும், அவர்கள் விவரங்களைப் பகிர்ந்து கொள்வதும் வெகு சாதாரணம்.
சொத்து மதிப்பை வைத்து என்ன செய்ய போகிறார்கள் ஒரு வேலை கட்டிங் கிடைக்க வழி கிடைக்கும்
திருச்சி ஆத்மா போன்ற மருத்துவமனையில் டாக்டர்களே ரவுடிகளை வைத்து நோயாளியென்று ஒருமுறை அவர்கள் சொல்லிவிட்டால் அவர்களின் வீட்டிற்கே வந்து தூக்கிச்சென்றுவிடுகிறார்கள் இதுபோன்ற அதிகம் போய் சொல்லும் ரவுடிகளை வைத்து வேலைசெய்யும் மருத்துவமனைகளை இழுத்துமூடவேண்டும்.
சில ஊர்களில் டாக்டர்களே ரவுடிகள் போல் செயல்படுகிறார்கள் திருச்சி ஆத்மா மருத்துவமனையில் அப்படித்தான் பாசன்ட் என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்கே வந்து தூக்கிசென்று அநியாயம் செய்கிறார்கள் இதுபோன்ற மருத்துவமனைகளை இழுத்து மூட வேண்டும்.
ரவுடிகளின் சொத்துமதிப்பை விட, அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் அரசு அதிகாரிகளின் சொத்தினினை முதலில் கணக்கிட வேண்டும். செய்வார்களா?
ரவுடிகளுக்கு பணம் சப்ளை செய்வதே அரசியல் வாதிகள் தானே ...இதில் இவர்களின் பின்புலம் வேறு கண்டுபிடிக்கிறார்களாம்
கோர்ட் உத்தரவு இன்றி தனி நபர் விபரங்களை காவல்துறை கேட்க முடியுமா? விவரங்களை தரும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு என்ன பாதுகாப்பு? தகவல்களின் நம்பக தன்மை வேறு கேள்விக்குறி? தகவல்கள் இரகசியமாக இருக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
சொத்து பதிவு செய்யும்போது நிம்மிம்மாவோட துறை கேள்வி கேட்காதா ???
மேலும் செய்திகள்
ரவுடிகளில் நாலு வகை; அன்பில் செப்பேடு மாயமான கதை
17-Dec-2024