வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வீச வேண்டியதை வீசினால், கவ்வ வேண்டியது கவ்வி அடங்கும். அதானே அரசியல் அல்லக்கைகள் எதிர்பார்ப்பு.
ஆத்தா தீம்காவுக்கும் தாத்தா தீம்காவும் பின்புற உறவு உண்டு. அநேகமாக எசப்பாடி அணியின் பெரும்பகுதி தீம்காவில் ஐக்கியமாகும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். ஆகையால் அதை விரும்பாத பலர் தீம்காவில் இருந்து விலகிச்செல்ல முனைகிறார்கள். திராவிடத்தொழில் சிறப்பாக நடந்துவருவதால் தீம்க்கா பெரிய பெட்டியாக கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.
கூட்டணியில் இருப்பதால் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை கண்டிக்காமல் இருக்க வேண்டும் என்பதில்லை.... தவறை சுட்டிக்காட்டுவது தவறு..... கூட்டணிக்கு எதிரான செயல் என்று ஆளுங்கட்சி கூறுமானால் ....அந்த கூட்டணியே தேவையில்லை.....அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் என்று முன்பு கூறியது இப்போதைய முதல் தான் .....இதையெல்லாம் முன்பு எதிர்கட்சியாக இருந்த போது சொன்னார் .....இப்போது அவர் ஆளுங்கட்சியாக வந்து விட்டதால் ....இப்போது யாரும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக ஆர்பாட்டம் .,..ஊர்வலம் பொக கூடாது ....நல்லா இருக்கு உங்க நியாயம் .....உங்களுக்கு வந்தால் ரத்தம்......அடுத்தவர்களுக்கு என்றால் தக்காளி சட்டினியா ???
மதுரை எம் பி சு வெங்கடேசன் நெஞ்சுவலி என்று போய் முதுவலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ....
எங்கே வெளியே இருந்தால்.... படக்.. படக் என்று செய்தியாளர்கள் மைக்கை நீட்டுவார்கள்... எப்படி முட்டு கொடுக்க முடியும்.... அதனால் இருக்கவே இருக்கு நெஞ்சுவலி.... போய் ஆஸ்பத்திரியில் படுத்து கொண்டு... எல்லாம் சமரசம் ஆனபிறகு வெளியே வரலாம்...வெளியே இருந்தால்.... மைக்கை கொடுத்து... வாயை புடுங்குவார்கள்.... அது முதலுக்கே மோசமாகி விடும்...
////புகைச்சல், விஸ்வரூபம் எடுக்குமா,//// இதற்குத்தானே ஆசைப்பட்டாய்.. பாலகுமாரா...? நல்லா கொளுத்தி போடுற...? நடக்கட்டும்.
பாஜக ஹிந்துத்வா கட்சி ..... சேர்ந்தால் ஹிந்துத்வா தீட்டு ஒட்டிக்கொள்ளும் .... மறுபக்கம், அதிமுகவோ சிதறிவிட்டது ..... அதிமுகவின் வாக்குகளும் அப்படித்தான் .... உதிரிக்கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி 2 ஐ உருவாக்கலாம்தான் .... ஆனால் மக்கள் ஆதரவு இருக்காது .... அப்போ போக்கிடம் ???? வேறில்லையே ????
தேர்தலுக்கு மட்டும் கூட்டணி அவசியமாகலாம்..ஆனால் மற்ற நேரங்களில் அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டியது மற்ற கட்சிகளின் பணி. கொள்கை வேறுபாடு இல்லாவிட்டால் தனித்தனியாக கட்சி நடத்துவதில் அர்த்தமில்லை.
அரசியல் சாக்கடையில் அறமவது முறமாவது. உப்புக்கு சப்பாணியாக் கூட நியாயம் பேச முடியாது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் இவர்கள் மக்களின் மீது பணத்தை வைத்து கேம் விளையாடுவது வாடிக்கையாகிவிட்டது.. கடைசியில் பாதிக்கப்படுவது முட்டாள்கள் ஆக்கப்பட்ட அப்பாவி மக்கள் .
நாட்டை பற்றி யார் கவலை படறா எல்லாத்துக்கும் பணம் வேண்டும்... வீக்கா இருக்கிற திமுக வை பயம்முரிதி கொள்ளை அடிக்க போடும் பிளான்.... நீங்கள் பாருங்கள் இது குடும்ப சண்டை அல்லது சச்சரவு நாங்க பாத்துகிறோம் என்ற டயலாக் இவர்களிடம் இருந்து வரும்....