வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தயவு செய்து இந்த பொங்கல் தொகுப்பை யாரும் வாங்காமல் புறக்கணியுங்கள் மக்களே நாம் மானமுள்ளவர்கள்
கூடுதலாக ஈரோடு கிழக்கு மக்களுக்கு சிறப்பு தொகுப்பும், பொற்கிழியும் கதிரிருக்கிறது என்பதும் மகிழிச்சிதானே வைகுண்டா
இந்த விநியோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் கோடிக்கணக்கான குடும்பங்கள், குழந்தைகள் பற்றி பணம் படைத்த வாசகர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் பொங்கல் பரிசு விநியோகம் செய்கிற அரசு, பெறுகிற மக்கள் அனைவரையும் அவதூறாக அநாகரிகமாக வெறுப்புடன் விமர்சனம் செய்கிரார்கள். மிகவும் தவறு.
60 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ்நாட்டில் இன்னும் கோடானுகோடி மக்கள் இந்த ஒரு கிலோ அரிசிக்கும், ஒரு கிலோ சர்க்கரைக்கும் கையேந்தும் நிலையை எண்ணி சந்தோஷப்படுவதா, வருத்தப்படுவதா?
இந்த ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ அஸ்கா சர்க்கரை கொடுப்பவர் காமராஜர் ஆக இருந்தால் வாங்கும் இரண்டரை கோடி ஏழை பங்காளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள். பின் குறிப்பு அஸ்கா சர்க்கரை வைத்து பொங்கல் சமைக்க முடியாது. வெல்லம் தான் வேண்டும். வெல்லம் தமிழக விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்து கொடுத்திருந்தால் தமிழக விவசாயிகள் ஆவது ஆனந்தமாக இருந்திருப்பார்கள்.
படத்துல இத்தனை ஐட்டங்களைப் போட்டு ஏன் வெறுப்பேத்தறீங்க?
பழைய ஸ்டாக்குகளை இப்படித்தான் தள்ளிவிட வேண்டும்
அனைத்தும் தமிழ் மக்களை "வோட்டு" மொத்தமாக பிச்சைக்காரர்கள் ஆக்கிய பெருமை திராவிட மாடலேயே சேரும். சமச்சீர் பிச்சைக்காரர்கள். கொஞ்சம் உப்பும் கொடுங்கள் அப்போதாவது சூடு, சொரணை வருதான்னு பாக்கலாம்.
சூடு சொரனை இருந்தால் ஏன் மானங்கெட்ட மாடல் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைக்கின்றன?
இத்தனை காலமாக அடுத்த மாத ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்தது போல சென்ற மாதம் செய்யவில்லை.இந்த மாதமும் இது வரை சப்ளை செய்யாத நிலையில் எப்படி பொங்கலுக்குள் கார்டுதாரர்களுக்கு விநியோகிப்பர்.