வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவங்க செய்யற தவறுக்கு எதிரா வழக்கு போட்டா, உடனே அரசியல் காழ்ப்புணர்ச்சி, பொய் வழக்குன்னு ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பிச்சுடுவாய்ங்கப்பா. திராவிட மாடல் ஆளுங்களுக்கு இதுவே வழக்கமா போய்டுச்சு. ஆனா makkalukku தெரியும்.
கோடிக்கணக்கில் வக்கீல்களுக்கு செலவு செய்ய பணம் எங்கே இருந்து வந்தது. இது ஒன்றே போதும் இவர்கள் கொள்ளை அடித்தது. மக்களை ஏமாற்றும் கூட்டம். இவர்களுக்கு ஓட்டு போடுபவர்கள் சிந்திக்க வேண்டும்
ஆமாம் மை லார்ட் அவர்கள் இருவரும் ஒழுக்க சிகாமணிகள் . பால் வடியும் முகத்தை பார்த்து தீர்ப்பு வழங்குங்கள்.
இந்த நாட்டில் வழக்கறிஞ்சர்கள் கூட்டம் கோடி கணக்கில் செலவழிப்பவர்களுக்காக கூட்டமாக ஆஜராகின்றனர் நீதி மன்றங்களில். வறியவர்களுக்கு அவர்கள் ஒரு வழக்கறிஞ்சரும் முன் வருவது இல்லை என்பதோடு நீதி மன்றத்தின் பக்கமே தலை காட்டாக கூடாது என்ற நிலையில் செயல்படுகின்றனர்.இலவச சட்ட உதவி என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை.வசதிபடைத்தவர்கள் இலவசமாக வைத்தியம் பார்க்க மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு திட்டங்கள் தீட்டி செயல் படுத்துவது போல இலவச சட்ட உதவி என்பதை ஒழித்துவிட்டு அவர்களுக்காக கட்டணம் செலுத்தி உரிமைகளை நிலை நாட்டும் விதத்தில் திட்டங்களை தீட்ட முன் வரவில்லை.
ஆமாம் நீங்கள் யோக்கிய சிகாமணி தான் சட்டத்தை மீறுவது என்பது உங்களுக்கு தெரியாது.. சரி அங்கே இருந்த மண் எங்கே.. உன்னை போலீஸ்ல மாட்டிவிட எங்காவது ஒழிந்து கொண்டதோ..
என்ன வழக்கு இதெல்லாம். கபில் சிபல் கிட்ட போனா கீழ் கோர்ட் மேல் கோர்ட்க்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஒன்றுமே இல்லாமல் செய்துவிடுவார். திருடியவன் என்றைக்கு நான் கள்வன் என்று ஒத்துக்கொண்டு இருக்கிறான். வழக்கு முடிய குறைந்தது இன்னும் ஒரு 30 வருடம் ஆகும் அதற்குள் உன் மகன் புத்திர சிகாமணி அமைச்சர் ஆகிவிடுவான். என்ன ஒரு நாடு என்ன ஒரு சட்டம்.
முறைகேடு செய்தது இந்த முறையா அல்லது அந்த முறையா? இல்ல ஓசி யா
எவ்வகையிலும் தகுதி இல்லாதவர் கூறும் வாக்கு மூலம் தகுதி அற்றதாகவே இருக்கும்
பின்ன....உண்மனையென்றா வாதிடுவார்?