வாசகர்கள் கருத்துகள் ( 47 )
ஆர்எஸ்எஸ் இருப்பதால்தான் நீங்கள் தமிழில் பதிவு போட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் இல்லை என்றால் முஸ்லிமாக மாறி உருதில் பதிவு போட வேண்டிய நிலை வந்திருக்கும்
RSS போன்ற உன்னத அமைப்பை காசுமீர் அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடு செய்யலாமே . முப்படை எல்லாம் வெஸ்ட் இவர்களை அனுப்பி சுதந்திரத்திற்கு இவர்கள் செய்த அளப்பரிய வேலை போல இதை செய்ய சொல்லலாமே
திராவிட சாயம் பூசியுள்ளோருக்கு தீம்க்காவில் எதிர்ப்பு போல தோன்றுகிறது. ஆ ராசாவுக்கு அடுத்த எதிர்ப்பு கிளம்பும். திராவிடம் என்றாலேயே பெரும்பாலும் ஆபாசப்பேச்சாளர்கள்தான். ஆபாசத்தின் அளவு வேறுபாடும். பாரதி நாகரீகமாக மிரட்டுவார் - மீதம் உள்ளத்துகள் கொச்சையாக பேசுவார்கள்... பகுத்தறிவு சிறிதும் இல்லாத வாக்காளர்கள் வாக்குரிமையை விற்று விடுவதால் பல பிரச்சினைகள் - அதில் இதுவும் ஒன்று.
எந்த திராவிட கட்சி ஆட்சிக்கு வந்தாலும் போதையும் ஒழியாது மக்கள் தள்ளாடும்பாதையும் மாறாது. போதைப்பொருள் விற்பனை ஆட்சியாளர்ளின் கற்பகத்தரு. குடிகாரன் உடல் கெட்டு இறந்தாலும், அவன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தாலும், முதல்வரும் டாஸ்மார்க் சகாக்களும் கவலை படுவதில்லை. திரைமறைவில் கஜானா நிரம்பினால் போதும்.
பாட்டிலுக்கு பத்து ருபா சட்டம் இந்த பீ பாட்டிலுக்கு பொருந்துமா பொருந்தாதா
செந்தில் பாலாஜி, நேரு, பொன்முடி, துரைமுருகன், ஆற்காடு, ராஜா, கனிமொழி என்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு குறுநில மன்னர் திமுக ஆட்சியில் உள்ளார்கள். அத்தனை பேரும் விரைவில் அமலாக்கத்துறையால், உள்ளே போகபோகிறார்கள். தொடர்ந்து திமுகவினருக்கு பீர் விருந்து தான்.
மிக மிக அருமை.. வாழ்க திராவிட மாடல் அரசு
அண்ணாதுரையில் ஆரம்பித்து கருணா வகையறா லாகிரி வஸ்துக்கள், மாது ஆபாசப்பேச்சுகளுக்கு முன்னோடிகள். தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி
I get fear
தமிழக மக்களே இன்னமும் நீங்கள் இந்த கும்பலை நம்பினால் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவையே நாசக்காடு செய்துவிடுவார்கள் திருட்டு முகவினர் .. யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் இந்த திராவிஷ திருட்டு கும்பலை தவிர.. 2026 ல் பாடம் புகட்டுங்கள்