வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தமிழ்த்தாயின் சிறப்பு மகனாகிய கலைஞரின் வாரிசு மக்களின் முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் சுமார் என்பது ஆண்டுகள் கடந்த கோபாலபுரம் ராமச்சந்திரன் அவர்களுக்கு தயவு செய்து ஓய்வு கொடுங்கள்.
காவல்துறையினரை அனுப்பி ஒரு எஃப் ஐ ஆர் பதிவு செய்து கனமழையை சிறையில் அடைத்தால் எல்லாம் சரியாகிவிடும்
அதிக பட்சமாக வாகனங்களை பாலத்தில் நிறுத்தி வைக்க அனுமதிப்பார்கள். சமூக சேவை நிறுவனங்கள் குடை கொடுக்கும். ஆர் எஸ் எஸ் சாப்பாடு போடும். மற்றப்படி திரும்பவும் அதே அடுத்த ஆண்டும் ரிப்பீட்டாகும். பாலத்தில் அரசு அங்கீகாரத்துடன் வாகனம் நிறுத்த அனுமதி என்பது புதிது . ஏழைகளுக்கும் சட்டி பானை போன்ற தட்டு முட்டு ஜாமான்களை பாலத்தின் மீது நிறுத்தி வைக்க அனுமதி கொடுக்க வேண்டும்.
அண்டாவும், குண்டாவும் ரெடியாக இருக்கிறதா?
என்ன ஏற்பாடு? ஓட்டல் வாசல்ல சாப்பாடு தயார் டிபன் தயார்ன்னு போட்ட மாதிரி. இதற்க்கு முன் ஏற்பட்ட பாதிப்பு என்ன இப்பொழுது என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை? கட்சிகள் தான் மாறுகின்றன காட்சிகள் மாறவில்லை.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். யாராவது இதை விரிவுபடுத்துங்கள் ப்ளீஸ்.
கோபாலபுரம் கந்தசாமி சுப்பு ரெட்டியார் ரங்கநாதன் ராமச்சந்திரன். (Kopalapuram Kanthasamy Subbu Reddiyar Ranganathan Ramachandran)
கோபாலபுரம் கந்தசாமி சுப்பு ரெட்டியார் ரங்கநாதன் ராமச்சந்திரன்.
இவனுக வாயை மூடிக்கிட்டு எதுவும் சொல்லாம சும்மா இருந்தாலே நம்ம பாட்டுக்கு பயமில்லாம நிம்மதியா இருப்போம் ஆனா இவிங்க கனமழையை எதிர் கொள்ள தயார் என்று அந்த மழைக்கே சவால் விடும் போதுதான் நமக்கு உண்மையிலேயே பயம் வருகிறது. போன வருஷமும் இப்படித்தான் மழை வெள்ளத் தடுப்பு பணிகள் முடிந்து விட்டது என்று மேயர் முதல் அமைச்சர்கள் வரை ஆளாளுக்கு ஒவ்வொரு சதவீதக் கணக்கை சொன்னானுக ஆனால் மக்கள் பட்ட கஷ்டமும் அவர்கள் விட்ட கண்ணீரும் இப்போது நினைத்தாலும் மனது வேதனைப் படுகிறது எனவே இந்த திராவிடமாடல் அரசை நம்பாமல் மக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இப்போதே எடுப்பது சாலச் சிறந்தது.
ஒருவேளை பெரிய கொடையை umbrella வாங்கி இருப்பாரோ... மக்களை மழையிலிருந்து காப்பாற்ற...
இயற்கையை கணிப்பது கடினம் கவனமாக இருக்க வேண்டும்
ஆமாம் - மஹேந்திரகிரியை குடையாக பிடிக்க போகிறார்