வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தீங்கு இல்லாமல் நாடு எல்லாம் செழித்திட மாதம் மும்மாரி மழை பெய்த காலங்களும் இருந்துள்ளன. நாம் காண இயலவில்லை. இவ்வாறு இப்போது இல்லை. ஏன்? வெள்ளத்தில் சிக்கிய பேருந்தை கிராம மக்கள் மீட்டது போல் ஆபத்து காலத்தில் வீட்டில் முடங்கிகிடக்காமால் உதவும் எண்ணம் இருக்கவேண்டும். இதற்கு பரிகாரம் இறை செய்திடும். செயலகத்தில் உட்கார்ந்து அறிக்கைகள் குறை கூறிக்கொண்டு இருத்தல் எதற்கும் உதவாது. இறைவன் நம் எண்ணம் செயல்களை கவனிக்கிறான் என்பதனை நம்பவேண்டும்.
வெள்ளம் கரைபுரண்டு ஓடுவது தெரிந்தும் பேருந்தை இயக்கி இருக்க கூடாது. பயணிகளின் வற்புறுத்தலா அல்லது கலக்க்ஷன் பேராசையா?
விபத்து நடந்து இறந்தபின் நிவாரண பணம் கொடுக்கத்தான் திராவிட மாடல் அரசு லாயக்கு.