வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தமிழ்நாட்டு மாநில முதல்வர் கேட்கிறார் தங்களுடைய மாநிலத்துக்கு நிதி சரிவர தரவில்லை என்று கேட்கிறார் . ஆனால் தாங்கள் ராமநாதபுரத்தையும் பக்கத்தில் உள்ள ஊரையும் பற்றி பேசுகிறீர்கள் . அவருடைய மாநிலத்து வளர்ச்சிக்காக தான் கேட்கிறார் அதற்கு பதில் இல்லாமல் வேறு பதில் தருகிறீர்கள் நிதி மாதிரி அவர்களே
இது ஒரு தகர டப்பா...சத்தம்தான் பெரிதாக இருக்கும். அனால் ரசிக்க முடியாது. அதுபோல்தான் இவர்கள் பேச்சும் .
எலக்சன் கமிஷனர் தேர்ந்து எடுக்க வேண்டிய குழுவில் இருந்த உச்ச நீதிமன்றம் உறுப்பினரை நீக்க வேண்டிய அவசியம் ஏன் பாஜகவிற்கு ஏற்பட்டது.என்று வாக்காளர்கள் கேட்கிறார்கள்.
Educated and Bright people in Tamil Nadu, prefer a permanent ouster of the DMK from the Electoral Rolls over the 2026 Electoral Defeat of the DMK. In any way, NDA has got the stake.
இன்னும் எத்தனை வருஷம் உ.பி க்கு அள்ளிக் கொடுத்து முன்னேத்துவீங்க? 2047? 2075?
யாருக்குமே தெரியாம ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுக்குள்ள ராத்திரி 12 மணிக்கு .................. பெண்ணை எவனாவது சமூக விரோதிகள் தூக்கிட்டு போய் கெடுத்தா சட்டம் ஒழுங்கு சரியில்லை தமிழ்நாடு காவல்துறை சரியில்லை மு.க.ஸ்டாலின் பதவி விலகனும் என்று நவ துவாரங்களிலும் புகை வரும் அளவுக்கு கத்துவோம் கதறுவோம் ஆனால் இந்தியாவின் தலைநகரில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் குடு வெடித்து 9 பேர் செத்தால் உள்துறை ராணுவம் போலீஸ் ரா என சகல அதிகாரத்தையும் கையில் வைத்துள்ள பாஜக அரசுக்கு டெல்லி குண்டுவெடிப்பில் எந்த தார்மீக பங்கும் இல்லை சட்டம் ஒழுங்கு சரியா தான் இருக்கு காவல்துறை சரியாகத்தான் இருக்கு முதலமைச்சர் பதவி விலகத் தேவையில்லை அப்படின்னு சொல்லுவோம் அப்படிதானே? பங்கர்ல பதுங்கிட்டாய்ங்க போல
பாகிஸ்தான் சென்று இந்தியர்களாலும் குண்டு வைக்க முடியும். ஆனால் அதற்கு பாகிஸ்தானியர்கள் உதவி தேவை. பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் உட்பட யாருமே அப்படி செய்யமாட்டார்கள். அவர்கள் தேசப்பற்று உள்ளவர்கள். மாறாக பாகிஸ்தானியர்கள் குண்டு வைப்பதற்கு உதவினால் அந்நாட்டு உளவுத்துறையும் தடுமாறத்தான் செய்யும். யாருக்குமே தெரியாம ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுக்குள் ராத்திரி 12 மணிக்கு சீரழிக்கப்பட்ட பெண் நமது குடும்பத்தில் ஒருவராக இருந்தால் அதன் வலி தெரியும். ஆந்திராவில் இருந்து வந்த பெண்ணை போலீஸ்காரர்களே சீரழித்ததை என்னவென்று சொல்வது. காவல்துறைக்கு யார் பொறுப்பு? சந்தேகத்தில் இஸ்லாமியர் ஒருவர் கைது செய்யப்பட்டால் சிறுபான்மையினருக்கு எதிராக இந்த அரசு செயல் படுகின்றது என்று போர்க்கொடி தூக்குவீர்கள். முதலில் தீவிரவாதிகள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தீவிரவாதிகள்தான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். முடிந்தளவில் தீவிரவாதிகளை அழிப்பதற்கு உளவுத்துறைக்கு உதவிவியாக இருங்கள். நாட்டை நேசியுங்கள்.
உங்களுக்கு பங்கர்ல பதுங்குற விடயமெல்லாம் தெரிந்திருக்கு. அனுபவமோ?
திமுகவின் கொத்தடிமைகளுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் தீவிரவாதம் இவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் புரியவில்லை .....
ஓரவஞ்சனை பி சே பி ஐ தான் கேள்வி கேட்கணும்
வன்மத்தோடு நடப்பது பி சே பி தான் ...பி சே பி ஐ தான் கேள்வி கேட்கணும்
திமுக மாநில அரசை கலைக்க எல்லாவிதமான முகாந்திரமும் இருந்தும் அதனை பாஜக அரசு ஏன் அம்மா செய்யத் தயங்குகிறார்கள் ?
திமுக அரசை களைத்தாலும், மீண்டும் திமுக தான் வெற்றி பெற போகுது. அடுத்து 5 வருடமும் புலம்பியே.......
கிருஸ்தவர்கள் அதிகமுள்ள 5 வடகிழக்கு மாநிலங்களுக்கு சராசரியை விட ஐந்து மடங்கும் முஸ்லிம் மெஜாரிட்டி காஷ்மீருக்கு பத்து மடங்கு அதிக மத்திய நிதியும் அளிக்கப்படுகிறது. இதை திமுக கேள்வி கேட்பதுண்டா?.என்ன காரணம் எனத் தெரியுமா?.