வாசகர்கள் கருத்துகள் ( 20 )
regularly.
Namma.tamil.naattukkaran.tikketvaangamal.payanamseyyamattan.irunthalum.countaril .gumbalirunthal.muthalil.tranil.tti..idam... Sollivittu.ticket ..eduppar.
ஒரு அறுபது வருடம் முன்பு இதுபோன்ற சோதனையை செய்திருந்தால் இன்று தமிழகம் இந்த நிலைக்கு வந்திருக்காது. புரிஞ்சவன் புத்திசாலி.
இந்த பில்டப் எல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் மட்டுமே வடக்கன் ஓசியில் தான் பயணிப்பான் என்பதே நிதர்சனம்
இந்தமாதிரி பண்றங்க
இதெல்லாம் கண் துடைப்பு. திருத்தவே முடியாது.
எதற்கெடுத்தாலும் வட மாநிலத்தினரை குற்றம் சொல்வது திராவிடஸ்தானின் நாகரீகமாகிவிட்டது.
இந்த 50 சிறப்புக்குழுவின் சோதனை முயற்சியால் பிடிபட இருக்கும் பயணியர் செலுத்தும் அபராத தொகையை விட சிறப்புக்குழுவின் ஊதியம் பலமடங்கு அதிகமாக இருக்கும்.
பாரத நாடு முழுவதும் இச் சோதனையைச் செய்க. ஏன் தமிழ்நாட்டில் மட்டும்.
இதை எழுபது /என்பது ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால் தமிழகம் ஒரு குடும்பத்தால் சுரண்டப்படுவதைத் தடுத்திருக்கலாம் ......