வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அழுகிய மாம்பழத்தை அதிக நாட்கள் மூடி மறைத்து வைக்க முடியாது,நாற்றமே காட்டிக் கொடுத்து விடும்!
அந்த ஜாதி வெறி பதவி வெறி பிடித்த குடும்பத்தைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. அவர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.
இதுதான் கருணாநிதித்தனம் கட்சியில் தன்னை முன்னிறுத்தி உயர்த்திக்கொள்ள நடக்கும் நாடகம் .
என் இது ஒரு தந்திரமாக இருக்கக்கூடாது? தந்தை ஒரு கூட்டணியிலும் மகன் மற்றோரு கூட்டணியிலும் இருந்தால், எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும், குடும்பத்துக்கு ஒரு மந்திரி பதவி நிசசயம்.
ஐயா ப மா க்காவை உதிக்க வைத்த பெரியவர். அதில் பொதுக்குழுவை கூட்டித்தானே, தலைமை வகித்தவரை தேர்ந்து எடுத்தீர்கள் .இப்போது நீங்கள் தலைமைய நீக்கி உத்தரவு வழங்குவது சரிதானா? உங்கள் கட்சி அப்போது ஏழ்மை மக்களின் ஒரு ரூபாயில் உறுப்பினர்கள் சேர்ந்து தேர்தல் கமிஷனால் அங்கீகாரம் பெற்றது. டாக்டர் ஐயாவின் முடிவு பொதுக்குழு ஏற்றுக்கொண்டது என்பதை மக்கள் எப்படி நம்ப வேண்டும்? ஒரு நல்ல எதிர் கட்சியாக வளர்ந்து வரும் பொது இப்படி ஒரு திருஷ்டி.
யாரோ ஒருவர் என் குடும்பத்தில் யாராவது அரசியலுக்கு வந்தால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்றாராம்
படித்த......
இது எல்லாமே அரசியல் மக்களை ஏமாற்றும் நாடகம், அன்புமணிக்கு ஒரு சாப்டீ எண்ணத்தை மக்களிடம் உண்டுபண்ணி PMK க்கு வாக்குகளை ஈர்க்கும் முயற்சி, இது பலனளிக்காது. இல்லையேல் கொஞ்சநாளைக்கு பிஜேபி ல் சேர்ந்து தனக்கென ஒரு வட்டத்தை பலத்தை உருவாக்கி ராமதாசுக்கு பின்னர் சொந்த குடும்ப கம்பெனி கட்சியை ஏற்று அரசியலில் வெற்றிக்கொடியை நாடுவது என்ற திட்டங்களே, இவர்களின் நாடகம். திமுகவின் மக்களின் மூளையை கழுவும் மூலோபாய தன்மையில் பயணிக்கலாம் என ராமதாஸும் அன்புமணியும் போடும் திட்டம் தான் இந்த ட்ரமாஸ். வன்னியர்கள் 70 சதவிகிதம் திமுக 25 சதவிகிதம் அதிமுகவில் உள்ளனர். 3-5 சதவிகிதம் பாமக வுக்கு உள்ளது. சாதிக்கட்சியாக முத்திரைகுத்தப்பட்ட பாமக ஒளிர்வது கடினம். பேசாமல் அன்புமணி மொத்த PMK கும் முழுக்கு போட்டுவிட்டு பிஜேபி ல் இணைந்து சாதிக்கலாம். இல்லையேல் இவர்களின் ட்ராமா திட்டம் நிறைவேறாது.
Mango season will be over in 3 months.
அன்புமணி பிசினஸை முடித்து விட்டார். புதிய பிசினஸை ராமதாஸ் தொடங்குகிறார் இதில் என்ன வியப்பு