வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காலை ஒன்பதிலிருந்து மாலை ஐந்துவரை நிர்ணயம் செய்து இடைவேளை இல்லை என்று வைக்கலாம் என்னதான் செய்தாலும் பட்டுகோட்டையார் சொல்றமாதிரி காவலர் வேஷம் போட்டால் திருடர்கள் வேறு உருவில் திருடுவார்கள் இதுஎல்லாம் மாறவேண்டும் என்றால் சாதீய கோட்டா போகணும் , தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்
சென்னையில் பாதி ரேஷன் கடைகளில் அரிசி paalmoil தருவது இல்லை, அதை வெளி கடைக்கார்களிடம் வித்து விடுகிறார்கள் இந்த ஓசி அரிசி தருவதற்கு எதாவது காலக்கெடு விதிக்கவேண்டும்
உடனடியாக அரசு செய்ய வேண்டியது அனைத்து ரேஷன் கடைகளில் சிசிடிவி கேமரா வைத்து சென்ரலைஸ்டு வார் ருமில் ஒவ்வொரு நிமிடமும் கவனிக்க வேண்டும் டிகிரி கேமரா வைக்க வேண்டும்
ஒரு பழைய பாடல் ஞாபகம் வந்தது... திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.... இது இப்ப பொருந்துமா.... சொல்லுங்கண்ணே
கைரேகை சரியாக இருந்தால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க முடிகிறது அப்படி இருக்க சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் மட்டும் கடத்த முடிகிறது மொத்த விநியோகத்தில் கூட்டு கொள்ளை அடித்து ரேஷன் கடைகளுக்கு எடை போடாமல் இறக்கி எடை போட்டு இறக்கியதாக போலி ஆர்வங்கள் தயாரித்து சதவிகித அளவிற்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறது இதனை மறைக்க அப்பாவிகள் மீது பழி சுமத்தி குற்றவாளிகளை தப்பிக்க விடுகின்றனர் இந்நாட்டில்
இது எல்லாம் வல்ல இறைவன் செயல்
செய்தியை வாசிப்பவர், தமிழ் உச்சரிப்பை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி ?
நண்பகல் என்பதற்கு பதிலாக செய்தி வாசிப்பில் நள்ளிரவு என்று வருகிறது AI தொழில் நுட்பம் PM என்பதை இரவு நேரம் என் எடுத்து கொண்டதோ
மேலும் செய்திகள்
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
1 hour(s) ago | 1
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்
1 hour(s) ago
கோவிலுக்கு எதிராக வாதாட அரசு பணமா?
6 hour(s) ago | 6
ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி.,க்கு அ.தி.மு.க.,வில் பதவி ஏன்?
6 hour(s) ago | 1