வாசகர்கள் கருத்துகள் ( 60 )
ஒரு செய்தி கூட முழுமையாக படிக்க முடியவில்லை பழைய தொழில்நுட்பம் அருமை
பழையதை விட புதியது நன்றாகவே உள்ளது ஆனால் கையாளுவதில் ஏகப்பட்ட சிக்கல் சிரமம் அவற்றை எல்லாம் சீர்படுத்தினால் இதை எல்லோரும் பாராட்டுவார்கள்
என் கருத்தைத்தான் எல்லாரும் வழி மொழியறாங்கன்னு நினைக்கறேன் பழசு போதும்
பழைய முறையே பின்பற்றுங்கள் புதுசு பழகவே மாட்டேன்து ப்ளீஸ் பழசையே போதும்
மக்கள் தங்களுக்கு அரசு ஊழியர்கள் என்ற பெயரில் புரியும் குற்றங்களை ஆதாரத்துடன் அனுப்பவும் அவை உண்மை எனில் பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்தால் நல்லது
சரியாகத் திட்டமிடாமல் பரிசோதனை செய்யாமல் அவசர கதியில் வெளியிட்டது போல் இருக்கிறது பல செய்திகளைப் படிக்க முடியவில்லை நிறைய Error Messages வருகிறது எந்த மாற்றமும் முதலில் ஏற்றுக்கொள்ள சிரமமாகத் தான் இருக்கும் ஆனால் இந்த புது வடிவமைப்பு இத்தனை நாட்களுக்குப் பிறகும் ஒரு நிறைவான அனுபவத்தை தரவில்லை பெருமபாலான வாசகர்கள் கருத்தும் இதை தான் உணர்த்துகிறது
பயன்படுத்துவோருக்கு எளிதாக இல்லை முந்தைய நிலையே சிறப்பு
அதைத்தான் நானும் சொல்கிறேன்
பயன்படுத்துவோருக்கு எளிதாக இல்லை முந்தைய நிலையே சிறப்பு
பயன்படுத்துவோருக்கு எளிதாக இல்லைமுந்தைய நிலையே சிறப்பு
புது தளம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை முக்கியமாக Dinamalar mobile application வாசகர்கள் கருத்தை முழுவதும் படிக்க முடியவில்லை, செய்தியில் 50 பேர் கருத்திட்டுள்ளனர் என்கிறது 5 மணி நேரம் கழித்து திறந்தாலும் 5 பேர் தான் காண்பிக்கிறது, கடந்த சில நாட்களாக கருத்துக்களை பதிவிடவோ, படிக்கவோ முடியாமல் இருந்தது ஒருமுறை login செய்துவிட்டால் போதும் என இருக்க வேண்டும் ஒவ்வொரு செய்தின் கருத்திற்கும் login தேவைப்படுகிறது, என்னிடம் Facebook account இல்லை, இதனால் பல செய்திகளுக்கு கருத்து இட முடியவில்லை.
மேலும் செய்திகள்
கோவிலுக்கு எதிராக வாதாட அரசு பணமா?
1 hour(s) ago
பட்டா வழங்க குழு அமைப்பு; மா.கம்யூ., செயலர் தகவல்
1 hour(s) ago
பல்லடத்தில் 29ல் தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு
1 hour(s) ago
செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு
1 hour(s) ago
பிரச்னைக்குரிய கைதிகள் சிறை மாற்றம்
1 hour(s) ago