வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தாசில்தார் அவர்களுக்கு அதிகாரம் இல்லையெனில் எப்படி 3 தாசில்தார்கள் வழங்கினர் ? என்ன நடைமுறை இது?
இப்போது புதிய ஜாதி துவக்கப்படுகிறது. ஏன் ஜாதிகள் அடிப்படையில் வேலை மற்ற சலுகைகள் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் சிந்திக்கவில்லை ? ஜாதியை ஊக்குவிப்பதும் சரியல்லவே. ஜாதி என்பது வேறுன்றிய ஒன்று. இதை தடுக்க யாரும் முயல்வதாக தெரியவில்லை. இப்போது இருக்கும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, வேட்பாளர்களில் ஒதுக்கீடு, கல்வியில் ஒதுக்கீடு என்று பல விதங்களில் ஜாதிகளை அரசே முன் வைப்பதால் எப்போதுமே ஜாதிகளும் ஒதுக்கீடுகளும் ஒழியவே போவதில்லை.
இப்போது புதிய ஜாதி துவக்கப்படுகிறது. ஏன் ஜாதிகள் அடிப்படையில் வேலை மற்ற சலுகைகள் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் சிந்திக்கவில்லை? ஜாதியை ஊக்குவிப்பதும் சரியல்லவே. ஜாதி என்பது வேறுன்றிய ஒன்று. இதை தடுக்க யாரும் முயல்வதாக தெரியவில்லை. இப்போது இருக்கும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, வேட்பாளர்களில் ஒதுக்கீடு, கல்வியில் ஒதுக்கீடு என்று பல விதங்களில் ஜாதிகளை அரசே முன் வைப்பதால் எப்போதுமே ஜாதிகளும் ஒதுக்கீடுகளும் ஒழியவே போவதில்லை.
சாதிய மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சியில் ,ஜாதி, மதம் அற்றவர் என்கிற சான்றுக்கு இட ஒதுக்கீடு வரும் காலத்தில் இருக்குமா?
நீங்க ஜாதி மதம் அற்றவர் என்று சொன்னால், நாங்க நாட்டுல எப்படி அரசியல் செய்ரது, ஜாதிக்காரன்கிட்ட எப்படி ஒட்டு கேட்கிறது, எப்படி மதம் மாத்தி பொழப்பு நடத்துறது, வெளிநாட்டிலிருந்து எப்படி பணம் போகிறது? பொழப்பே நாறிப்போயிரும்
First it Must be Enforced in NonSecular Coubtrues, then in Secular Countries. Otherwise, PseudoSecularists Will Only Convert Our Secular Country & People by Erasing Our AgeOld Conserving Identities Caste-Religion Must be Used Only Constructively Not Destructively-Divisively
மனுதாரர் பெயர் சாதி, மத, மொழி அடையாளம் படுத்தலாம். ஆகவே 101 என்று நம்பர் கொடுத்து சாதி, மத, மற்ற ஆணை வெளியிட கூடாதா. பெற்றோர் பெயரில் சாதி இருக்கும். அதுவும் பதிய வேண்டாம்? முட்டாள்தனம் . தனி மனித விருப்ப அல்ல அரசு நிர்வாகம்?