வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அவா என்ன சொன்னாலும் சரி செஞ்சாலும் சரி
பக்திப் படங்களை எடுக்கும் போது கோவில்களில் சூட்டிங் நடத்த அனுமதி கொடுத்தார்கள். மதுர மரிக்கொழுந்து வாசம் என்று பாடும் போது தேவையே இல்லாமல் அழகர் மழைக் கோவிலின் மூலஸ்தானத்தின் முன் மண்டபத்தின் மேல் சூட்டிங் நடத்த அனுமதி அளித்தார்கள். அப்போதெல்லாம் சொரனையே இல்லாதவர்கள் இப்போது மட்டும் எதற்கு சொரணை வர வேண்டும். மூலவர் மற்றும் உற்ச்சவர் திருவுருவச் சிலையை வைத்து ரீல்ஸ் எடுக்கட்டும் அதன் பிறகும் சொரணை வராது, சிரித்துக் கொண்டே ரசிப்பார்கள்.
இந்தக் கோவிலில் இப்படி ரீல்ஸ் கூத்தடித்தவர்கள் சோற்றில் உப்பு போட்டு தின்பவர்களாக இருந்தால், மற்ற மத கோவிலில் உள்ளே வந்து, ரீல்ஸ் கூத்து அடிக்க வேண்டும். தைரியம் இருக்கிறதா ?
பக்தி உள்ளவர்கள் கோவிலுக்குள் சென்றால் நல்லது. வேறு நோக்கத்தோடு சென்றால் கெடு பலன்கள்தான் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
கட்சி பலம் இருந்தால் கொலை செய்தால் கூட மன்னிப்புக்கேட்டால் கோர்ட் விட்டுவிடும்
எவ்வளவு நடந்தாலும் சொரணை இல்லாத இந்த தமிழக ஹிந்துக்கள் திரும்பவும், இதே திருட்டு திராவிட காஸ்லிசடைகளுக்கு, குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும், 2000 பிட்சை காசுக்கும் ஆசைப்பட்டு வோட்டை போடுவார்கள்.
‘ விளாசியது ‘ என்பது இது தானா . மன்னிப்பு கேட்டால் தண்டனை கிடையாதா . எல்லோருக்கும் இந்த சலுகைகள் உண்டா . கடவுளிடம் அபவாதம் செய்து விட்டு மனிதர்களிடம் மன்னிப்பு கேட்டால் மன்னிக்கும் அதிகாரம் மனிதனுக்கோ கோர்ட்டுக்கோ உண்டா ? திராவிட மாடல் கோர்ட் தீர்ப்பு.
திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இதை சர்ச் மசூதிகளில் செய்து காட்டட்டும் அப்போது அது மத ஒரே அளவு மதிப்பு அரசு என்று சொல்லிக்கொள்ளலாம் இல்லையென்றால் இந்த திருட்டு திராவிட மடியல் அரசு இந்து / சனாதன தர்மம் எதிர்ப்பு /விரோத அரசு மட்டுமே என்று எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டும்
Building ஸ்ட்ராங் ஆனா basement வீக். சின்னதா ஒரு கண்டனம்.கொடுத்து கேசை இழுத்து மூடிவிடிவாங்கா.
அய்யோ பாவம்...... வேறு யாரையும்...கேட்க முடியாது...அகப்பட்டவர்களை... கேட்கும் போல