வாசகர்கள் கருத்துகள் ( 43 )
சே இதுக்குத்தான் எவ்வளவு தடவை நான் சொல்வது "தவறு கண்டேன், அல்லாஹ்வின் சொர்க்கத்திற்கு அனுப்பி வையுங்கள் 72 கன்னிகைகள் அங்கு இவர்களை வரவேற்று களிப்பூட்ட" ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று
கவலைபடாதீர்கள், அறிவாலய ஆட்சியில் உங்களின் ஓட்டுக்கு கட்டாயம் நன்றி செலுத்துப்படும்..
விடியல் ஆட்சியில் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று தானே இப்படி நடந்து கொள்கிறார்கள்
இப்போல்லாம் திரும்பின பக்கமெல்லாம் இந்த உடை தான். என்னத்த சோல்ல...ஆனா உடை விஷயத்தில் அவங்க ஒற்றுமையையும் தைரியத்தையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
வேடிக்கை வென்றால் 2017லீலியே இராக்கில் புர்கா தடை செய்யப்பட்டுள்ளது???இப்போ புதுசா பெண்குழந்தைகள் 9 வயது என்றால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் இராக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது முஹம்மது 6 வயது ஆயிஷாவை திருமணம் செய்தார் 9 வயதில் பெண் மேஜர் ஆனதும் உறவுகொண்டார் என்று ஹடித்தில் இருக்கின்றதே மிக மிக விளக்கமாக அந்த காப்பி பேஸ்ட்
என்ன வேணும்னாலும் பண்ணுங்க திமுக அரசு உங்களை தொடாது ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு கிரிமினல்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி கொடுத்து ஓராண்டு ஜெயில் தண்டனை பெற்ற ஜவாஹிருல்லா அவங்க கூட்டணியில்தான் எம்எல்ஏவாக இருக்கிறார். அப்புறமென்ன?
அப்பா அப்பா யப்பப்பா என்ன ஒரு சமூக பாசம் சிறையில் இருக்கும் ஆளுங்க தீவிரவாதியா இருந்தாலும் தேசவிரோதிகளா இருந்தாலும், அவுங்க நம்ம வுட்டு பில்லிங்கோ அதுனால எதைப்பத்தியும் கவலையில்லை. உள்ள இருக்கறவங்களும் சிறை நிர்வாகத்தோடு ஒத்துழைக்காம இருக்கறத பாத்தால், வெளியே வந்தவுடன் பெரிய சம்பவம் காத்துருக்கும்போலவே இந்த மாதிரி ஆட்களை பேணி போசாக்க பாத்துக்கறவரை, நம்ம சட்டங்கள் நீதித்துறை மாண்பு இறையாண்மை எல்லாம் போற்றப்படும். நல்ல நாடு
மக்களுக்கு எதிராகா குண்டு வெடிப்பு நடத்துனவர்களுக்கு கூட்டம் ஊட்டிய சாதிக்க பார்த்தால் அவர்கலிய்ய சஹாரா பாலை வனத்திற்கு அனுப்பி விடுதல் உத்தமம்.
பெரும்பான்மை ஹிந்துக்களிடம் நாம் என்னதான் பாசமாக இருப்பது போல நடித்தாலும், அனைத்து அரசுகளும் நம்மிடம் ஒட்டுப் பிச்சைக்காக கால்பிடித்தாலும் நமக்கு ஒரு பயனும் இல்லை... இதை பெரும்பான்மை ஹிந்துக்கள் மவுனமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே ..... வயிறெரிந்து சபிக்க மாட்டார்களா என்ன? அல்லாஹ் அனைவருக்கும் பொதுவானவன்.. அனைத்தையும் கண்காணிப்பவன் .... .நீதி தவறாதவன் ..... அனைவருக்கும் நீதி வழங்குபவன் ....
என்ன சொல்ல வருகிறீர்கள்.....குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமா... கூடாதா ???
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள கிளை சிறை, மத்திய சிறையை நகருக்கு சுமார் 180 கிலோ மீட்டர் வெளியே மக்கள் குடியிருப்பு, தொழிற்சாலை இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும். தற்போது உள்ள ஜெயில் இடத்தை மத்திய பாதுகாப்பு படைக்கு ஒதுக்க வேண்டும். உள் நாட்டு பாதுகாப்பு மாநில நிர்வாகம் கையில் இருப்பது, அரசியல் சூழலில் கடினமாகி வருகிறது. பல மாநிலங்களில் அரசியல், நிர்வாக, நீதியில் தேச ஒற்றுமை விரும்பாத அமைப்புகள் ஊடுருவி வருகின்றனர்.
பேசாமல் அவர்களையும் சிறையில் அடைத்துவிடலாம் எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பர்