உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முழு வீச்சில் நிவாரண நடவடிக்கை; ஆய்வுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

முழு வீச்சில் நிவாரண நடவடிக்கை; ஆய்வுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மழை நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xhxssbs6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புயல் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். அவர், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2, 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருக்கிறது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று செய்தி வந்து இருக்கிறது. இந்நிலையில் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்தினேன். மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இரவு நிச்சயமாக கடுமையான மழை பெய்யும் என்பதால், நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளது. கனமழை புயலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. இரவு முழுவதும் மழை பெய்த போதும் சென்னையில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை. வழக்கமாக மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Lakshmanan
நவ 30, 2024 17:18

98 percent work complete???


எருமை மாடு
நவ 30, 2024 16:36

விலங்கினங்கலே விளாசி தள்ளும் ஆட்சி


sridhar
நவ 30, 2024 16:27

மழை பெய்தால் இலவச உணவு , மண்டபத்தில் தங்குமிடம் , பிறகு குடும்பத்துக்கு இரண்டாயிரம் … இது தான் வருடாவருடம் நடக்குது திமுக ஆட்சியில் . நிரந்தர தீர்வு எல்லாம் கிடையாது. ஆனா இதுக்கே ஆஹா ஓஹோ என்று மீடியா மூலம் விளம்பரம், பாராட்டு .


வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 15:59

பாஜக கூட்டணி ஆளும் புதுச்சேரி வெள்ளம் நிலவரம், அந்த அரசின் நிவாரண பணிகள் பற்றி செய்தி போடுங்க பார்க்கலாம்??


வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 15:57

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு இன்றைய புயல், மழையை மிகச் சிறப்பாக கையாளுகிறது. முன்னேற்பாடுகள் பிரமாதம். மருத்துவ மனைகளில் கூடுதல் டாக்டர், நர்ஸ் கள் இருக்கிறார்கள். அங்கங்கே போலீசார் சுற்றி சுற்றி வந்து மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். பைக் எடுத்து ஊருக்குள் ஒரு ரவுண்டு போய் பார்த்துட்டு எழுதுங்கள்.


krishna
நவ 30, 2024 19:05

EERA VENGAAYAM VAIKUNDESWARAN 4500 KODI DRAINAGE WORK ENNA SOLLI AATAYA POTTA DRAVIDA MODEL AATCHI KURITHU PESU.PONDY GOVT APPADI ONNUM SELAVU SEIDHADHAA SOLLA VILLAI AANALUM 200 ROOVAA COOLIKKU OVERAA KOOVURA.


hari
டிச 01, 2024 08:55

சரி சரி , தலை சொரியதே. ரூபாய் 200 கிடைக்கும்


ghee
டிச 01, 2024 11:02

இவரு ஏன் இப்படி முட்டி போட்டு முட்டு குடுகிரீர் ...எங்களுக்கு காமெடி யாக இருக்கு சாரே


ManiK
நவ 30, 2024 14:37

Rain Coat, Boots, Make-up எல்லாம் ரெடியா?...நாளைக்கு Call Sheet புக் பண்ணியாச்சா?... யாரு டைரக்கடர் இந்த முறை?!!


Indian
நவ 30, 2024 14:14

மிக நேர்மையான , நிறைவான , முழுமையான நல்லாட்சி தமிழ் நாட்டில் உள்ளது ....


krishna
நவ 30, 2024 15:58

IPPADI KOOSAMA KEVALA KARUTHUSOLLUM NEE AGILA ILAGA KEVALAM


sridhar
நவ 30, 2024 16:22

நல்லாட்சி ? உங்களுக்கு இருக்கா மனசாட்சி .


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 30, 2024 14:00

எந்த விதத்திலும் பயனில்லாத, எதற்கும் லாயக்கில்லாத .....


Murugesan
நவ 30, 2024 13:57

கேவலமான கேடுகெட்ட அயோக்கியன் இவன் முஞ்சிய பார்க்க சகிக்கவில்லை ஊழல்ல வாழுகின்ற கேடுகெட்ட பிறவி ,கடைந்தெடுத்த அயோக்கியர்களை தேர்ந்தெடுத்த குடிகார மக்களே நீங்களும் நாட்டின் சாபக்கேடு


raja
நவ 30, 2024 13:44

4000 கோடியை ஆட்டையை போடாம ஒழுங்கா வடிகால் பணியை செய்திருந்தால் இந்த முழு வீச்சில் நிவாரண நடவடிக்கையே தேவை இல்லையே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை