வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அது என்ன, நாயை இடமாற்றம் செய்தால் அதன் மூர்க்க குணம் மாறிடுமா? மனித உயிர்களை விட, இவற்றிற்கு ஏன் இவ்வளவு சட்டபாதுகாப்பு. தற்காப்புக்காக கொலையைக்கூட ஆதரிக்கும் சட்டம், பாதிப்பை ஏற்படுத்திய நாய்க்கும் அதன் உரிமையாளர்க்கும் அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். நாய் மீது கொலை வழக்கு பதிவு செய்து நாய்க்கு மரண தண்டனை தர வேண்டும். நாய் திருடனை தவிர மற்றவர்களை தாக்கினாலே அது நாய் செய்த கொலையாக பார்க்க வேண்டும்
இதுக்கும் எங்க வரிப்பணம் வீணாகும் படி மாநகராட்சி செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது என்ன ஒரு நாய் கடித்து செலவை ஏற்கும் மா நரகம் இதை ஏற்க மறுக்க முடியாது. தேவை பட்டால் நாய் owner நீதிமன்றம் செல்ல வேண்டும்.
வெயிலுக்கு தாக்கு பிடிக்கல்லை
மைனஸ் நாற்பது டிகிரியில் வாழும் ஒரு உயிரை பிளஸ் நாற்பது டிகிரியில் வைத்தால், கடிக்காமல் என்ன செய்யும்?
பணச்செருக்கு பந்தா காண்பிக்க மற்றவரை பயமுறுத்தும் இது போன்ற நடவடிக்கையை தடுக்க வேண்டும்
சோத்துக்கே வழியில்லாதவர்கள் கூட இந்நாட்களில் ஒரு show -வுக்காக நாய் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்
மாநகரில் நாய் வளர்ப்போர் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூபாய் செலுத்தவேண்டும், நகரத்தில் நாய் வளர்ப்போர் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூபாய் செலுத்தவேண்டும் ஊராட்சி கிராமங்களில் நாய் வளர்ப்போர் ரூபாய் ஆண்டுக்கு ரூபாய் செலுத்தவேண்டும் என்று அரசு அறிவிக்கவேண்டும் பொறவு இதுக்கெல்லாம் கோட்டா கிடையாது எல்லா நாய் வளர்ப்போருக்கு கட்டணம் செலுத்தியாக வேண்டும் மற்றபடி தெருவில் திரியும் தெருநாய்களை முண்டந்துறை புலிகள் காப்பகம், பண்டிப்பூர் சிங்கம் சரணாலயம் மற்றும் முதலைப்பண்ணைகள் மிருகக்காட்சி சாலைகளுக்கு உணவுக்காக அனுப்பலாம்
நாட்டு நாய் கள் வளர்க்க வேண்டும்
இவையெல்லாம்.குளிர்பிரதேச நாய்கள். இங்கே வெயில் தலைக்கேறி வெறிபிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
உண்மை, குளிர் தான் வேண்டும், மிக அமைதியான பிராணி ஹஸ்கி இனம் இராணுவத்தில், போலீசில் கடமை செய்கிறது நுகர்வத்தில் கெட்டிக்கார பிராணி அதை சீண்டி இருப்பாங்க அதன் அதுக்கு வன்மம் vanthirukkum
தமிழகம் மற்றும் கேரளாவில் நாய்கள் தொல்லை ரொம்ப அதிகம் ஆட்சியாளர்கள் மற்றும் பணக்கார அரசியல்வாதிகள் யாரும் சாலைகளில் நடந்து போவதில்லை என்பதால் சாதாரண மக்கள் கஷ்டம் அவர்களுக்கு புரியாது
மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
4 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
5 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
5 hour(s) ago | 2