வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இவரு இப்பதான் தூக்கத்தில் இருந்து முளிச்சி இருக்காரு போல ??
எப்பொழுதுமே அப்படித்தான். செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறைக்கு சென்று நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். அது ஒரு சிறு குருவி. அவரைவிட பெரிய பருந்துகள் இன்னும் பிடிபடவில்லை. பிடிபடமாட்டார்கள். நமது சட்டம் அப்படி இருக்கிறது. ஆகையால்தான் சட்டம் ஒரு இருட்டறை என்று நாம் கூறுகிறோம்.
கோடிகளில் படியளக்கும் வள்ளல்களை எந்த அரசு பிடிக்கும்? காட்டிக்கொடுக்கும் ? குருவிகள் பிடிபடும், கழுகுகள், வல்லூறுகள் ‘சிவன் தலை பாம்புகளாக’ கோலோச்சும் போலீசுக்கும் எல்லை வகுக்கப்பட்டிருக்கிறதே
அதாவது ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட கடத்தல் தலைவனை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்...
சரியாக கேட்கிறார்...பதில் சொல்லுங்க உலகம் சுற்றும் முதல்வர்
முதல்ல இந்தக் குருவிகளை சுட்டுத்தள்ளணும். அப்புறமா குருவி ஓனரை புடிக்கலாம். முதல்la கூரை ஏறி குருவியப் புடிங்க.
உண்மை தான்
குருவிகரன் சீக்கிரம் மாட்டுவான் . கவலைப்படவேண்டாம் .
இவனையும் ஒரு மனிதன் என்று பேட்டி எடுக்கிறார்கள். வெட்கம் வெட்கம் வெட்கம்.
இந்த வெட்கத்தை கஞ்சா கடத்துறவங்க கிட்ட காமிங்க ...உங்களுக்கென்ன ரூ 200 வந்தால் போதும் ....
ஒரு சிலரை மட்டும் மத்திய புலனாய்வு பிடிக்கிறதாம். எடக்கு பாடி கண்டுபிடிப்பு. மாநில ஸ்காட்லாண்ட் கவுன்சிலர் முதல் முதல்வர், முக்கிய அரசியல் வாதிகள் வரை பாதுகாக்க மட்டும். பின் மாநில போலீஸார் சிறு குற்றம் தான் அறிய முடியும். மாநில பணியை தேச நலம் கருதி மத்திய அமைப்புகள் செய்து வருகின்றன . அரசியல் வாதிகள் ஊழல் குற்றம் தடுக்க உச்ச நீதிமன்றம் தடையாக உள்ளது. ?அண்ணா திமுக அறியாத பருந்தும் குருவியும் உண்டா ? மாநிலங்களுக்கு வக்கீல் வாதம் மூலம் செயற்கை அதிகாரம் கொடுத்து வருகின்றனர் .
மேலும் செய்திகள்
போதை கடத்தல் கும்பலுடன் 850 அதிகாரிகள் தொடர்பு
18-Sep-2024