வாசகர்கள் கருத்துகள் ( 65 )
கண்டிப்பாக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்யும்
இப்படித்தான் நமது சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை, இதை அந்த சட்டத்தின் கீழ் வராது என்று குற்றவாளிகள் தப்பிகின்றனர், குற்றம் நடந்து உள்ளதா இல்லையா? அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் மண் அள்ளபட்டுள்ளதா இல்லையா? இந்த வழக்கை அந்த சம்பந்த பட்ட துறை நடத்த அறிவிருத்தலாம். இந்த நாட்டில் நிர்வாகம் என்பது சட்டத்தின் மூலம் நடக்கிறது என்பார்கள், ஆனால் இங்கே குற்றம் நடந்தாலும் சம்பந்தபட்ட துறைகள் கண்டு கொள்வதில்லை வேறுவழியாக குற்றங்களை கண்டுபிடித்தால் அதை சட்டம் அனுமதிக்காது அப்புறம் எப்படி நிர்வாகம் ஒழுங்காக மக்களுக்கு பணியற்றமுடியும் எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும்
திருடர்களுக்கு ஆதரவான தீர்ப்பு. மணல் கொள்ளையர்கள் ஆட்டத்தை அடக்கமுடியாது.
லஞ்சம் மட்டும் அல்ல மிரட்டலும் கூட ?
அஹா ஆஹா என்ன அருமையான தீர்ப்பு.?.
Stupid judges are common in Madras High court. Today lawyers started fighting throwing chirs. This is the rowdyism in judicial fraternity.
தோண்டினால் எல்லாம் பாஜக ஆளுங்களா சிக்குறாய்ங்க
அவ்வளவு மன்னர் கொள்ளை ஆட்கள் பா ஜா கா வில் இருக்கங்களா, அப்ப ஒரு போராட்டம் நடத்தி பிடித்து உள்ளே போடுங்க என்று சொல்லுவோமா.
Yes
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படவில்லை. அமலாக்கத் துறையின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது” என கொள்ளைக்காரர்களின் வக்கீல்கள் வாதாடுவார்களாம்? இதையடுத்து, “அமலாக்கத் துறை நடவடிக்கை சட்டவிரோதமானது. மணல் குவாரிகள் அமலாக்க துறை அதிகார வரம்புக்குள் வராது” என்று நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்களாம் அட்லனா சோ அவர்களின் "உண்மையே உன் விலை என்ன" நாடகம் மீண்டும் அரங்கேறியதோ?
நீதி மன்றங்கள்
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
14 hour(s) ago