வாசகர்கள் கருத்துகள் ( 42 )
ஆமா, நீ அந்த JJ காலேஜ் ஒனர்தானே? JJ - J. Jayalalitha
ஒவ்வொரு நாடும் தங்கள் மொழியை வைத்து அந்தந்த நாடுகளின் பெயர் தமிழ்நாடு மட்டும் தான் திருட வந்த தெலுங்கங்களின் திருட்டுத் திராவிடம். இதற்கு முடிவு எழுதியாச்சு இனி கோவிந்தா கோவிந்தா தான்
கவர்னரை மாற்ற வேண்டும் என்பது திராவிட கூட்டணி கட்சிகளின் முடிவே தவிர தமிழக மக்களின் முடிவு அல்ல.
தமிழ்நாட்டில் தெலுங்கர் மலையாளி கன்னடர் மூவரும் ஒருநாள் ஒன்று சேர்ந்தார்கள். அவர்கள் தமிழனுக்கு சூட்டிய கற்பனை பெயர்தான் திராவிடன். இது எதற்காக. தமிழனை மூளைச்சலவை செய்ய. தமிழ் மொழி தமிழன் தமிழ் பண்பாடு இவைகளின் பெருமையை சிறப்பை மாண்பினை இ்ல்லாமல் போகச் செய்ய . இந்த திராவிடம் என்கிற கோட்பாட்டை மற்ற மூன்று மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கவனிக்கத் தக்கது. தமிழன் மேல வந்து விடக்கூடாது என்கிற பொச்சரிப்பினால் தீட்டப்பட்ட சதிவலைதான் இந்த திராவிடமாயை.
OOPIS KUMBALUKKU SINDHIKKUM THIRAMAYOO PODHU ARIVOO ZERO.DRAVIDAM ENDRAAL SOUTH INDIA STATES MUZHUVADHUM ADHAAN TN KERALA ANDHRA KARNATAKA. THAMIZHAI KEVALA PADUTHIYA THANDHAI ENA KOORA PADUM KOMALI KARNATAKA AALU.AAGAVE THAMIZHAYUM THAMIZH NAATAYUM MIGA KEVALAMAA PESINAAR.AANAL IVARDHAAN DRAVIDA MODEL KUMBALIN GURU.KEVALAM.
திராவிடம் என்றால் என்ன ? ஒரு வெங்காயமும் இல்ல
வெங்காயம் தான் உரிக்க உரிக்க ஒன்றுமில்லை அதனால்.
மழை நீர் வடிகால் என்ன ஆயிற்று? 4000 கோடி..? எவ்ளோ மடை மாற்றினாலும் மரக்க மாட்டோம்
மழைக்கு கூட மதராசாவிற்குள் நுழையாமல் சில தற்குறி பேர்வழிகள் யார் இந்தியநாட்டிற்கு வந்தேறி என பேசுவது .. படிப்பு வாசனையே இல்லாத ஆட்களையும் இன்னைக்கு வரலாற்றை திரிச்சு பேச வெச்ச ட்ராவிடனை நினைச்சா.. அவனின் புத்திஸ்வாதீனத்தை நினைக்கையில் சிரிப்பு சிரிப்பா வருது ..
இவர் திராவிடம் என்றல் ன்ன என்று விளக்கவேண்டும்
ஊழலும், திமுக வும் போல....