வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஆட்சிக்கு வரும் முன்னர் ஒரு பேச்சு வந்தபிறகு அது மறந்துபோய் நாலரை வருடங்களாக கோரிக்கையாக வைத்து வைத்து காத்திருந்து காத்திருந்து போராட தூண்டிய ஸ்டாலின் தனது பேச்சின் உரையை திரும்ப கேட்டுப்பார்க்கட்டும். பொய்யன் என்கிற பட்டதோடு பதவியில் இன்னும் இருக்கவேண்டுமா என்கிறார்கள் கல்வியை கற்பித்த ஆசிரியர்கள். பதவிக்காக ஏமாற்றியது நியாயமே இல்லை என்கிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் என்று வீரவசனம் பேசிய ஸ்டாலின் சொல் ஒன்று செயல் ஒன்றாக இருந்து ஆட்சியின் பதவி சுகத்துக்காக எங்களை ஏமாற்றலாமா என்கிறார்கள். சபிக்கின்றார்கள். ஸ்டாலினுக்கு இந்த வயதில் இது தேவையா என்கிறார்கள். தான் பொய்யனல்ல என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லையேல் தேர்தலில் ஸ்டாலின் தோற்பது உறுதி என்கிறார்கள் அணைத்து மக்களுமே. யோசிப்பாரா ஸ்டாலின்?
மன்னரும், இளவரசரும் கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.
மேலும் செய்திகள்
தி.மு.க.,வில் இணைய மணி திட்டம்
2 hour(s) ago
பா.ம.க.,வின் மறுபிறப்பு என் கடைசி யுத்தம்: ராமதாஸ்
2 hour(s) ago | 1
புதிதாக கூட்டணி உருவாக்கும் கட்சி எங்களுடன் பேசுகிறது
2 hour(s) ago
யாருக்காகவும் தவம் கிடக்கவில்லை
3 hour(s) ago
எத்தனை வழக்கு போட்டாலும் தி.மு.க., அஞ்சாது
3 hour(s) ago