வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மக்களின் பாதுகாப்பை பற்றியும் கவலைப்படுங்கள் அமைச்சரே!
அரசியல் கட்சிகளின் ஆட்களை கட்சிகள் தான் பாதுகாப்பாய் அரணாய் இருக்கவேண்டும். அதுபோல் மக்களும் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தெருவுக்கு தெரு காவல் நிலையம் அமைத்துக்கொண்டு பாதுகாத்து கொள்வதே சரியான தற்காப்பு முறை. தங்களை தாங்களே காப்பாற்றிக் கொண்டால் ஆண்டவன் காப்பான்
எந்த கட்சி அரசியல் தலைவரும் அரசியல் மட்டும் செய்தால் பிரச்சினை இல்லை வேறு பல வேலைகள் செய்வது தான் பிரச்சினைக்கு காரணம்
சாதி தலைவர்கள் ரவுடிகளாக இருப்பது தான் பிரச்சினையே...
அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களுக்குப் பாதுகாப்பு வேணும் ன்னு எவனுமே பேசமாட்டேன்றான் ...
உங்களே மாதிரி பிஜேபி இடம் போனால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று சொல்லிறவேண்டியதான
தலித் தலைவருக்கு மாட்டு மா பாதுகாப்பு ? இதில் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் அணைத்து சமுதாய தலைவர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்
மேலும் செய்திகள்
வரும் 4ம் தேதி அமித் ஷா தமிழகம் வருகை
3 hour(s) ago
குறைந்து வரும் பெரியாறு அணை நீர்மட்டம்
3 hour(s) ago
ராம்ராஜ் வேட்டி வாரம்: புதிய ரக வேட்டி, சட்டை அறிமுகம்
3 hour(s) ago
ஆண்களுக்கு கு.க., சிகிச்சை; திருப்பூர் முதலிடம்
3 hour(s) ago
அரசு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு
3 hour(s) ago