வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மக்களின் பாதுகாப்பை பற்றியும் கவலைப்படுங்கள் அமைச்சரே!
அரசியல் கட்சிகளின் ஆட்களை கட்சிகள் தான் பாதுகாப்பாய் அரணாய் இருக்கவேண்டும். அதுபோல் மக்களும் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தெருவுக்கு தெரு காவல் நிலையம் அமைத்துக்கொண்டு பாதுகாத்து கொள்வதே சரியான தற்காப்பு முறை. தங்களை தாங்களே காப்பாற்றிக் கொண்டால் ஆண்டவன் காப்பான்
எந்த கட்சி அரசியல் தலைவரும் அரசியல் மட்டும் செய்தால் பிரச்சினை இல்லை வேறு பல வேலைகள் செய்வது தான் பிரச்சினைக்கு காரணம்
சாதி தலைவர்கள் ரவுடிகளாக இருப்பது தான் பிரச்சினையே...
அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களுக்குப் பாதுகாப்பு வேணும் ன்னு எவனுமே பேசமாட்டேன்றான் ...
உங்களே மாதிரி பிஜேபி இடம் போனால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று சொல்லிறவேண்டியதான
தலித் தலைவருக்கு மாட்டு மா பாதுகாப்பு ? இதில் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் அணைத்து சமுதாய தலைவர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்
மேலும் செய்திகள்
குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
4 hour(s) ago | 27
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக போராட்டம்
5 hour(s) ago | 8