வாசகர்கள் கருத்துகள் ( 21 )
சம்பவம் நடந்த நேரம், இரவு 8:00 மணி. இதில், சம்பந்தப்பட்ட குற்றவாளியாக சொல்லப்பட்டுள்ள நபர், அடிக்கடி வந்து செல்வதாக விடுதிக் காப்பாளர்கள் சொல்கின்றனர். பகுதி நேர பணியாளராக இருக்கலாம் என்பதால், அவர்கள் தடை செய்யவில்லை என்கின்றனர். - அமைச்சரின் சரியான விளக்கம் முடிந்தால் - முழுநேர - பகுதி நேர - பணியாளராக அந்த நபர் பணியில் அமர்த்த பட்டால் எல்லாம் சரியாக விடும்.
மதுரை பழனிமாணிக்கம் வாரிசுவை தவிர, திராவிட மாடல் அரசாங்கத்தில் உள்ள அத்தனை அமைச்சர்களும் கேவலமான கேடுகெட்ட அயோக்கியனுங்க
1997-99 இல் அம்பத்தூர் ITI இல் wmco,படித்தேன் அதன் பின்புறம் ஓபனாக இருந்தது வெளியாட்கள் ஹாஸ்டல் மற்றும் கான்டீன் வருவார்கள்.
நல்லா பலப்படுத்துவீங்க தீயமுக காரன் என்றால் கேமரா செயலிழந்து விடும் உலகிலேயே பெருமைமிக்க முதல் பத்து தரவரிசை பட்டியலில் இருக்கும் இந்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உங்கள் திருடர்கள் ஆட்சியில் உள்ளது என்பதை திரும்ப திரும்ப நிரூபித்து இருக்கிறார் இந்த கையாலாகாத தற்போதைய தமிழக முதல்வர்
200 ரூபாய் பிரியாணி குவாட்டர் ஆசைப்பட்டு பன்னாடைகளுக்கு வாக்களித்து அனுபவிக்கும் தமிழக மக்கள் மீண்டும் இந்த தவறை செய்வீர்களா என்று தெரியவில்லை நான் ஆண்டவன் தான் தெரியும்
தூங்குமூஞ்சி கோவர்ன்மெண்ட். எல்லாம் நடந்து முடிஞ்சபிறகுதான் வேலை செய்வானுங்க. தரித்திரபீடைகள். அடுக்கடுக்கா சொல்லலாம்.. பள்ளிகள், பள்ளி வேன்கள், உணவு விடுதிகள், இப்படி. ஓட்டுபோட்டவனுங்களை சொல்லணும். முட்டாள்கள்.
அப்பா இவ்ளோ நாள் காவல் இல்லாமைதான் இருந்ததா ? எப்படியோ ஒரு காவல் கான்ட்ராக்ட் யாருக்கோ கிடைக்கும் .
IPS அதிகாரிகள் ஏன் கட்சிக்காரர் ஆகிறார். உயிர் பயமா ? பணம் வேலையா ? அதிகாரியை ஏன் எல்லை பாதுகாப்புக்கு மற்ற கூடாது சட்டம் இல்லையா ? சட்டம் போடுங்கள். இல்லை எனில் மனிதன் மிருகங்களை அழிப்பது போல் தன்னை தவிர மற்ற மனிதர்களை அழிப்பான்.
உங்க ஆட்சியே ஒரு வெட்கக்கேடானது.. மாணவர் கூட்டத்தையே நாசமாக்கிட்டீங்க உங்களோட தாராள போதை பொருள் புழக்கத்தாலே... மக்கள் சமுதாயம் எப்படி நாசமாப்போனா உங்களுக்கு என்ன.. உங்களோட சொத்து மதிப்பு உயரனும்.. அதுதானே உங்க திருட்டு திராவிடக் கொள்கை...
அப்போ அமைச்சர் அய்யா அவர்களே இது வரைக்கும் அங்கே பாதுகாப்பு இல்லை என்றே ஒப்புத்துக்கொண்டுவிட்டாரே சபாஷ் உண்மையைச்சொன்ன ஒரேயொரு அமைச்சர்