வாசகர்கள் கருத்துகள் ( 9 )
முதலில் போதுதான் எதிர்பார்க்கிறார். இந்துமதவாதி தீய சக்திகள் அரக்கர்கள் பிரம்ம சக்தியை வைத்து அனைவரையும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அழித்துவிட்டு தாங்கள் மட்டும் கூட்டமிடவேண்டும் என்று ஆரம்பத்திலேயே கணக்கு போடுகின்றனர்
இனவெறி , செபாட்டின் சைமனின் முக்கிய கட்சி கொள்கை
யோவ், தமிழ் தமிழ், தமிழகம்னு மூச்சுக்கு முந்நூறு தடவ சொல்ற, அந்த தமிழகத்தின் வளங்களையும் தமிழ் மக்களின் வரிப்பணத்தையும் ஒரு திருட்டு கும்பல் மொத்தமா கபளீகரம் பண்ணிக்கிட்டுருக்கு. அதை நிறுத்த கொஞ்சம்கூட அக்கறை இல்லாம எதோ பினாத்திட்டு இருக்க. ப்ராக்டிகலா யோசியா. படிப்படியாதான் விசயங்கள் நடக்கமுடியும். விஜய் சொல்றமாதிரி யாரும் நேரா முதலமைச்சராயிடமுடியாது. முதல்ல தமிழகத்தை அழிவின் விளிம்புலேந்து காப்பாத்தறதுக்கு துணை நின்று அதுக்கப்புறம், என்ன செய்யணும்னு யோசிக்கறதுதான் அறிவுடையவன் செய்யுற செயலா இருக்கும். உண்மையான தமிழன் அப்படிதான் யோசிப்பான். இது வெறும் 10 சீட்டு ஜெயிச்சு சட்டசபையில பேசுறதுக்கு வேண்டிய விசயமல்ல.
நீங்கள் தனியாக போட்டியிட்டு உங்கள் சொந்த பலத்தை காட்டா ஆசைப்படுகிறீர்கள்.மக்கள் படும் துன்பங்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருக்கிறீர்கள்.மக்கள் மேல் அக்கறை இருந்தால் எதிர் கட்சிகள் கூட கூட்டணி வைத்து களம் காணுங்கள்
திமுகவை வெற்றிபெறச் செய்வதில் இவர் உறுதியாகத்தான் இருப்பார் ...... கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் அப்படி ........
இன்னும் நூறு தேர்தல் வந்தாலும் தனித்து நின்றால் உங்களால் ஒரு சீட் கூட பெறமுடியாது. நீங்கள் மட்டும் இல்லை எந்த ஒரு கட்சியும் தனியாக மெஜாரிட்டி பெற வாய்ப்பில்லை. உங்களுக்கென்ன. பொட்டி நிறைய பணம் வந்துகொண்டே இருக்கும். உங்களை நம்பி தேர்தலில் போட்டியிடுபவர்கள் திவால் ஆக வேண்டியதுதான்.
பண பலமிக்க ஆனான பட்ட திமுக அதிமுக வே கூட்டணி இல்லாமல் வண்டி ஓட்ட முடியவில்லை. நீ தனித்து போட்டியிட்டு என்ன செய்ய முடியும்.
Appo intha election um zero thaana
தனியே தன்னந் தனியே நான் காத்து காத்து நின்றேன் ஒரே ஒரு வாக்கு அது என் வாக்கு மட்டும்தானே??