வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மீண்டும் ஜாமீன் மறுப்பு என்று செய்தி வரவேண்டும். அந்த மீன் இருக்கு, இந்த மீன் இருக்கு, ஆனால் பாவம் இந்த ஆளுக்கு அந்த ஜா'மீன்' மட்டும் கிடைக்க மாட்டேங்குது. சமுத்திரத்திலேயே அந்த மீன் இல்லையாம்...
அடுத்த கேஸ் ரெடியானவுடன் இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கும், அடுத்த வழக்கில் பிடிவாரண்ட உடன். வாய் திறந்து பேசினால் வாய்ப்பு உண்டு. தேர்தல் செலவுக்கு எங்கு பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று கூறுங்கள், வெளியே வரலாம்
ஒருவேளை உத்தமன் ஆகிவிடுவானோ?
ஆறு மாதங்கள்தான் ஆகிறது. இன்னும் என்ன அவசரம். மெதுவா, உடம்பையெல்லாம் பார்த்துக்கொண்டு வாருங்கள்.
செந்தில் பாலாஜி ஒரு தவறும் செய்யவில்லை. ஒரு வேலைக்காக பணம் வாங்குவது, ஏன் நாமும் தான் நம் வேலைக்காக சம்பளம் வாங்குகின்றோமே அதைப்போலத்தான் இதுவும் ஆகவே அவர் குற்றமற்றவர் என்று கருதி அவருக்கு இப்போதைக்கு ஜாமீன் கொடுக்கின்றோம் - இப்படிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். தீர்வு இப்படி வந்தாலும் ஆச்சரியப்படதேவையில்லை
திருடர் கூட்டத்தை விடக்கூடாது. அதுபோக மருத்துவமனைக்கு போகும் வரையிலும் , மருத்துவமனையில் கூடவே இருந்தும் கூட இந்தியாவிலேயே பவர்புல் ஆன திமுக வழக்கறிஞர் பிரிவு சட்ட நுணுக்க ஆலோசனைப்படி ஆள் கொணர்வு மனு போட்டார் அணிலின் மனைவி . ஆனால் 7 மாதங்களாக தலைமறைவான அசோக்கின் மனைவி ஏன் ஆள் கொணர்வு மனு போடவில்லை. இது என்ன மாதிரியான சட்ட நுணுக்கமோ தெரியலீங்கோ.
பாலாஜி இலாக்கா இல்லாத மந்திரியாக தொடரலாம் என்று அறிவிப்புவந்த மாதிரி ஜாமீன் வழங்கலாம் என்று தீர்ப்பு இருக்கக்கூடாது
தப்பித்தவறி ஜாமீன் வழங்காதீர்கள் . அவரின் தம்பியைப்பற்றி யாரும் மூச்சுவிடவில்லையே ஏன் ? கண்ணதிரில் இருந்த பாலாஜிக்கு அந்த குடும்பம் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்களே இப்போ இவருக்கு ஏன் செய்யவில்லை
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
37 minutes ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
38 minutes ago | 1
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
1 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
2 hour(s) ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
2 hour(s) ago | 3