வாசகர்கள் கருத்துகள் ( 15 )
? தான் கிடைக்கும்
ஜாமின் இல்லை என்று ஆன பின்பு எதற்கு இத்தனை முறை அப்பில் தள்ளுபடி கோர்ட் நேரத்தை வீணடிக்க வேண்டாம்
இவரது தம்பி அசோக்கை பற்றி யாருமே பேசுவதில்லையே ஆம்ஸ்ட்ராங்கை கொலை புரிந்தவர்களை, அலாக்காக தூக்கிய நமது போலீசார், இவரை ஏன் தூக்கவில்லையோ?
அதிகாரியை திருப்பி அடித்ததற்கு குண்டர் சட்டத்தில் உள்ளே போட்டிருக்க வேண்டும்.
தமிழக காவல் துறை இவரது தம்பியை தரமாக பாதுகாக்கிறார்கள். விஜய் பாஸ்கரை கேரளா சென்று தூக்கிய காவல் துறையால் இவரது தம்பியை பிடிக்க முடியாதா? தினமும் ஜாமீன் கேட்பதன் பின்னணியில் என்ன அரசியல் திட்டம் என்று தெரியவில்லை.
13th Feb. 2024-ல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் ... கவர்னரும் ஒப்புதல் கொடுத்ததாக news வந்தது...
ஏன் குத்தமா உன் குதம்மா எல்லாம் கடிகார பில் கேத்த குத்தம் அவருக்கென்ன பில்லே குடுத்துவிட்டார் அகப்பட்டவன் நானல்லவா
எத்தனை முறை அப்பீல் / தள்ளுபடி - நீதிமன்றங்களுக்கு வேறு எந்த வழக்கும் இல்லையா? எதற்கு இந்த வழக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் /அவசரம்
அவருக்கென்ன.. எங்க இருந்தாலும் ராஜா தான்.. பாவப்பட்ட பொதுஜனம் தான் அவதிபடறதெல்லாம்..எட்டணா திருடினவனும்... பசிக்கு சோறு எடுத்தவனும்தான் குற்றவாளிகள்.
இது எல்லாமே நமது வரியில்
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago