வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நடவடிக்கை எடுத்தால் அந்த ஆசிரியர் மீது ஏவல்துறை நடவடிக்கை எடுக்கும். குண்டர் சட்டம் அவர் மீது பாயும். தற்போதைய சூழ்நிலை இதுவே.
யாருப்பா அது ..தலைமை ஆசிரியரா ? பாத்தா அப்படி தெரியலையே
தினமும் நிறைய கொலை , கொள்ளை , கற்பழிப்பு , கள்ள சாராயம் , கஞ்சா இவற்றை கட்டுப்படுத்த தவறிய போலீஸ் துறை மந்திரியை எப்போது கைது செய்து தரதர என்று வீதியில் இழுத்து செல்வார்கள் .
அப்பாவி - இதுதான் திராவிட மாடல் ஆட்சி
நடவடிக்கை எடுக்காத போலீசார் மீதோ அல்லது அரசியல்வாதிகள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஆனால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை. யாரையோ திருப்திப்படுத்த அல்லது எதையோ மடைமாற்ற நடவடிக்கை எடுத்திருப்பது போல் இருக்கிறது.