வாசகர்கள் கருத்துகள் ( 3 )
திறமையான ஓட்டுநராக இருந்தாலுமே எதிர்பாராமல் நடக்கும் விபத்துக்கள் அதிகம். இதை யார் மீது தவறு இருந்தாலும் இனி ஒன்றும் நடக்க போவதில்லை. இருவருமே பலியாகி விட்டார்கள். ஆத்மா சாந்தி அடையட்டும்.
இதற்கு யார் பொறுப்பேற்பது. போக்குவரத்து துறையாக இல்லை காவலதுறையா. தற்காலிக டிரைவரை நியமித்தது யார். பொதுமக்கள் உயிருடன் விளையாடியது யார். இந்த விடியல் அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது.
தற்காலிக ஓட்டுநர் என்பதில் என்ன பிரச்சினை .அவர் தகுதியுள்ள ஓட்டுனாரா என்றுதான் பார்க்க வேண்டும் தற்காலிகம் நிரந்தரம் என்பது ஊதியம் சார்ந்தது மட்டுமே அவர் என்ன வாழ்நாள் முழுதும் தற்காலிக ஓட்டுனரா இருப்பேன் என்று சத்தியம் செய்து வேலைக்கு வந்தாரா