உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு, ரிசல்ட்: வெளியானது அறிவிப்பு

கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு, ரிசல்ட்: வெளியானது அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வரும் கல்வி ஆண்டில் இருந்து அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும்' என கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார்.இது குறித்து, கல்லூரி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை: முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி வகுப்புகள் துவங்கும். செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்படவேண்டும். டிசம்பர் 16ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.டிசம்பர் 16ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இந்த கால அட்டவணையை அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும். வரும் கல்வி ஆண்டில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அல்லாவு அக்பர்
ஜூன் 30, 2024 17:38

கிரிக்கெட் விளையாட்டை தடை செய்ய வேண்டும்


Duruvesan
ஜூன் 30, 2024 18:15

நான் மேட்ச் விளையாடிட்டு வந்து என்னோட பைனல் எக்ஸாம் எழுதி கிரேடு A+.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ