வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்தியாவிலும்/தமிழகத்தில் 64வயது நடைமுறை படுத்த வேண்டும்
This is happening in IT industry in india - seniors who crossed 60. many are working
ஓய்வு பெரும் வயதை எழுபதாக உயர்த்துவதே நல்லது. அதற்கு முன் ஓய்வு பெறுவது மனித உழைப்பை வீணடிப்பது. ஏற்றுக்கொள்ள தக்கதல்ல. இந்தியாவிலும் ஓய்வு பெரும் வயதை உயர்த்த வேண்டும். அதற்கு முன் ஓய்வு பெற்றால், பென்சன் கிடையாது.
is this to apply at 58y and extension two times with recoveries, wow but the first pension 50% of last pay and after 20y of pension benefit, futher 50% of pension last paid is it and continue?
வயது முக்கியமல்ல. உழைப்பு முக்கியம் .அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்து மனிதாபிமானத்தை நிரூபிக்கவேண்டும்.சுவிட்சர்லாந்தில் இப்படி மனிதர்களை வயதால் அவமானப்படுத்துவதில்லை .நீங்களும் யோசித்துப் பார்த்து மனிதாபிமானத்தை காப்பாற்றுங்கள் .இந்திய அரசாங்கம் இப்படி செய்யும்மா ?.
இந்திக்காரன் சிங்கப்பூர் வளர்ச்சிக்காக பாடுபடவில்லைல். தமிழ் மக்களே பாடுபட்டார்கள். நீயே ஒரு தமிழனாக இருந்தும் தமிழனுக்கு துரோகம் செய்யலாமா? எதனை ஜென்மம் எடுத்தாலும் சிங்கப்பூர் தமிழனுக்கு துரோகம் பண்ணாது.
சிங்கப்பூரில்.இந்தி கத்துக் குடுக்கணும். சீனாக்காரனுக்கு செக் வெக்கணும்.
கூட்டு குடும்பம் என்ற சாசன விதி ஏற்பு என்றால் ஓய்வு வயதை உயர்த்தவேண்டிய அவசியம் இல்லை. வருமானத்தை மன மனஒப்புதலுடன் பகிர்ந்துகொள்வதால் முதலில் விரயம் இருக்காது. பாச உணர்வினால் மன மகிழ்ச்சி கிடைக்கும். முன்காலத்தில் மரணம் அமைதியாய் நடைபெறும். இப்போது மருந்துகளை உண்டு மன அவைதைகளுடன் உயிரை பிடித்துக்கொண்டு வாழ்கிறோம். ஓய்வு வயதை ஏற்றுவது சரியில்லை.
எனக்கு எழுபத்தி மூணு ஆச்சு ..... சின்ன வயசுல ரொம்ப தப்பான விளையாட்டெல்லாம் அதிகமான விளையாண்டதால இப்போ ரொம்ப அவதி ஆயிருச்சு ..... அதனாலதான் வாரிசை எனக்கு உதவியாக நியமிச்சுட்டேன் .... வாரிசும் கத்துக்க வாய்ப்பு .... வாரிசு கிட்டே சுரண்டுற பொறுப்பை ஒப்படைச்சாச்சு .... 2026 ல விலகிருவேன் ....
வீட்ல மனையை கவனித்து கொள்ள நீரேவா இல்ல ஆள் வைத்தாகிவிட்டதா ?
சித்தார்த் , அவர் வீட்ல மனையை கவனித்து கொண்டே அறிவியல் ரீதியில் அரசியல் வேலைய பார்த்தவர் ...