உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவேகானந்தர் மண்டபத்தில் ஆய்வு

விவேகானந்தர் மண்டபத்தில் ஆய்வு

கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி 30 ம் தேதி வரவுள்ள நிலையில் கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், போலீஸ் அதிகாரிகள், வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் ஆய்வு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்