வாசகர்கள் கருத்துகள் ( 32 )
காவல் துறையை கையாளதெரியாதவர்கள் கையில் இருப்பது ஒரு வீட்டு செல்ல மிருகம் கிட்ட தேங்காய் கிடைத்தது போல உள்ளது
திருப்பூர் டு பல்லடம் வழி சின்னக்கரை, லட்சுமிநகர் ,ஆறுமுத்தாம்பாளையம், அறிவொளி நகர் -தொட்டிஅப்புச்சிக்கோயில் பேருந்து நிறுத்தம். எங்களுக்கு சரியான நேரத்தில் பேருந்து வருவதில்லை, சில நேரம் பேருந்து வருவதே இல்லை அதனால் எங்களுக்கு புதிய பேருந்து அல்லது சரியாக ஓடும் பேருந்து வேண்டும் என்று நாங்கள் பலமுறை திருப்பூர் ஆட்சியரிடம் மின்னஞ்சல் மூலமாக மனு கொடுத்து இருக்கிறோம். செய்தித்தாளில் எங்கள் குறையை சொல்லி இருக்கிறோம் அந்த செய்தியும் நாளிதழில் வந்தது. சென்ற வாரம் பேருந்து வந்தது அந்த பேருந்து ஆறுமுத்தாம்பாளையம் தாண்டி பேருந்து நின்றுவிட்டது,என்ன செய்வதுஎன்று தெரியாமல் மக்களாகிய நாங்கள் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள்,வேலைக்கு போகும் ஆண்கள் பெண்கள் தவித்துநின்றோம் இந்த செய்தியை மேலிடத்தில் பார்த்து இருப்பார்கள் இல்லையா இதுவரை ஒன்றும் செய்யவில்லை. அரசாங்க பேருந்து சரியான நேரத்தில் விடமுடியவில்லை, என்றால் எங்களுக்கு தனியார் பேருந்தை விட அனுமதிக்குமாறு மக்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இத்தனை களேபரத்திற்கு பிறகும் இது பத்தி திராவிட தொடைநடுங்கி வாயே தொறக்கல. என்ன பிறவியோ.
துறை ரீதியான குற்றச்சாட்டு இருக்குன்னா நீ முன்னாடியே நீக்க வேண்டியது தான். அப்போ அது பொய். நிறைய குற்றச்சாட்டு அப்போ அது வரைக்கும் என்னா பண்ணி நீங்க.
நேர்மையான அதிகாரியை பணிசெய்யவிடாமல் தண்டிக்க நினைக்கும் அறுகதையற்ற உயரதிகாரிகளைதான் பதவி இடைநீக்கம் செய்யவேண்டும்.
இவ்வாறு மீடியா டரையல் செய்வதை தான் நீதியரசர் வேல்முருகன் கடுமையாக சவுக்கு மற்றும் உங்களை போன்ற ஊடகங்களை கண்டித்தார். அவர் மீது பல துறை ரீதியான குற்றச்சாட்டுகள் உள்ளன. அதிலிருந்து தப்பிக்க பொன் மாணிக்கவேல் யுக்தியை கடைபிடித்துள்ளார் ஊடக தர்மத்தை காப்பாற்றுங்கள்
குற்றச்சாட்டு இருக்கு அப்டின்னா நடவடிக்கை தான் எடுக்கணும். அதைவிட்டு வண்டிய புடுங்கரது அதுல காத்த புடுங்கறது எதுக்கு.
உயர் அதிகாரிகள் 99% பேர் தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள கீழ் அதிகாரிகளை அடிமைகளாக நடத்துகின்றனர். குறிப்பாக தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் மிகவும் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை கேவலமாக நடத்தி வருகிறார்கள். துறை தலைவர்களாக உள்ளவர்கள் அப்போதைய உள்ள ஆளும் கட்சிக்கு விசுவாசிகளாக காட்டிக்கொண்டு அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. குறிப்பாக சில மாவட்ட நிலை அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு மாநில தலைமை அதிகாரிகளை மிரட்டுவதும் உண்டு. அடிக்கடி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு வரும் கீழ் நிலை அதிகாரிகள் பாவப்பட்ட வர்கள் தான். அவர்கள் யாருக்காக இந்த செயலைச் செய்கிறார்கள் என்பதை தடுக்க முயற்சிப்பது இல்லை.
தற்போது இந்தத்துறை தினமும் சந்தி சிரிப்பது ஏன் ? இரும்புக்கரத்தை வைத்துள்ளனர் என்ன செய்கிறார் ?
இரும்பு கரத்தை வைத்துதான் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார் ..எனினும் டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு பெருகுகிறது ஆதரவு .. .முதல்வர் சிறப்பாக ஆட்சிசெய்வதை உலகநாடுகள் செய்த சாதியாக இருக்கலாம் .. எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியை டி.எஸ்.பி., சுந்தரேசன் குறைசொல்வதா ?
கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் பற்றி ஏற்கனவே நிறைய இங்கே எழியுள்ளேன். தமிழகத்தில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சினை, காவல் அதிகாரிகள் பழிவாங்கப்படுவதற்கு இவன் தான் எல்லாம் காரணம். ஒரிஜினல் டிஜிபி சங்கர் ஜிவால் சும்மா டம்மி. கூடுதல் டிஜிபி டேவிட்சன் அமெரிக்கா கிறிஸ்துவ மிழினரி ஆதரவு பெற்றுள்ள போலீஸ் அதிகாரி. இவன் ஒரு அமெரிக்க கைப்பாவை. அடிக்கடி சென்னையில் உள்ள அமெரிக்கா தூதரை சந்திப்பவன். நம்முடைய வரிப்பணத்தில் சம்பளத்தை வாங்கி கொண்டு அமெரிக்கா கைக்கூலியாக வும், கிறிஸ்துவ மிழினரிகளுக்கு பல்லக்கு தூக்குபவராக தமிழக முதல்வர் ஆசியுடன் உலாவருபவர். கூடுதல் டிஜிபி டேவிட்சன் அலுவலகம் திமுக IT விங் அலுவலகத்தில் உள்ளது. கூடுதல் டிஜிபி டேவிட்சன்95 சதவிகிதம் திமுக IT விங் அணியுடன் பணியாற்றுபவன். நாட்டுப்பற்றுடன் சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டால் உடனே அவர்களை கைது செய்ய ஆணை இடுவது இவன்தான். இந்த கூடுதல் டிஜிபி டேவிட்சன் மதுரையில் கமிஷனராக இருந்தபோது 200 க்கு மேற்பட்ட போலி பாஸ்போர்ட் வழக்கில் உதவி சிக்கியவர் இந்த கூடுதல் டிஜிபி டேவிட்சன். இவனை போலீஸ் துறையில் வைத்திருப்பது பொதுமக்களுக்கு ஆபத்தானது. மத்திய உள்துறை நடவடிக்கை எடுத்து இவனை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
நேர்மைக்கும் திமுகவுக்கும் துளியும் சம்பந்தமில்லை. ஏற்கனவே நடந்த பாலியல் அத்துமீறல், போதை மருந்து கடத்தல் - விற்றல், கள்ளச்சாராயம், நில அபகரிப்பு, மணல் அள்ளுதல், ஏரியை ஆக்கிரமித்தல், இப்படி திமுகவுக்கு மிகவும் சம்பந்தமான பல விஷயங்கள் உள்ளது. நேர்மையான அதிகாரிகள் நூலகம், மியூசியம் போன்று காசு பார்க்க முடியாத இடத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
நேர்மைக்கும் பாஜகவிற்கும் என்ன சம்பந்தம்??