வாசகர்கள் கருத்துகள் ( 49 )
மேடைக்கு மேடை பொய்பேசி சமூக நீதி காத்த மாடல் அரசு வாழ்க என எவனாவது கம்பு சுத்தினீங்க என்றால் உங்களைவிட குள்ளநரி யாராகவும் இருக்கமுடியாது என்பதை ஆணி தனமாக சொல்லி உங்களுக்கு ஊசிப்போன மசால்வடை பார்சல் அனுப்பி வைப்பேன் .
காரில் சென்ற அந்த பெண்கள் மீது எஃப்.ஐ.ஆர் போட்டுரலாமே. நல்ல பிரமோஷனும், அண்ணா மெடலும்.கிடைக்க வாய்ப்பு.
நேற்று ... சார், இன்று ....கார் .... நாளை ... யார்...
நேற்று வரை " யார் அந்த சார் ?". இன்று முதல் " யாருது அந்த கார்? " அந்த காரையும், சாரையும் கண்டுபிடிப்பார் யாரோ? தொடரும் விடை தெரியா கேள்விகள்...
கிடைக்க மாட்டார்கள்
ஒரு சொலவடை நினைவுக்கு வருது - ஒளிய தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதைதான்
அந்த "சாரின்" விழுதுகளான சேகரன்கள் கட்சி முழுவதும் நிரம்பி வழிகிறது.. தலைவனின் செயல்களை சரியாக பின்பற்றும் தொண்டர்கள்..கஞ்சா திருட்டு மாடல் அரசின் லட்சணம்..
கேட்டால், பெண்களுக்கு அந்த நேரத்தில் எதற்காகக் காரில் செல்லவேண்டும்? என்று அவர்களையே குற்றம் கூற ஒரு கூட்டம் கிளம்பும் சாரைக்கண்டுபிக்க ஒரு மாமாங்கம் ஆகும் பிறகு கொடிகட்டிப் பறந்த காரையும், உள்ளேயிருந்த ‘சாறுகளையும்’ தேடிப்பிடிக்க இன்னொரு மாமாங்கம் ஆகும் முதல்வர் வழக்கம்போல், தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது என்று அறிக்கை விட்டுவிட்டு, எந்தப் பள்ளிக்கொடத்துக்காவது போய் குழந்தைகள் ‘அப்பா’ என்று அழைப்பதை ரசித்துக் கும்மாளமிடுவார்
இனி அந்த கட்சி கொடி கட்டியிருக்கும் கார்களை எரித்து விடும்படி பொதுமக்களுக்கு தமிழக முதல்வர் கேட்டுகொள்ளப்போகிறார் , கொள்ளையர்களோடு கூட்டு வைத்து அரசாளும் ஒரு அரசனை பற்றிய காமெடி படம் இப்போது நினைவுக்கு வருகிறது , சொல்புத்தி முதல்வர் திருந்துவாரா
யாருடையது அந்த கார்? அந்த காரில் இருந்த சார் யார்? விளக்குமா தமிழக காவல்துறை?
திருட்டுத் தெலுங்குச் சுடாலினை மிசாவில் கைது என்று கதை அளப்பான்கன் திராவிடியன்கள் ஆனால் அவர் கைது செய்யப்பட்டது ....