வாசகர்கள் கருத்துகள் ( 8 )
விருப்ப மனுவுடன் செலுத்தப்படும் பணம் திருப்பி தருவதில்லை..தேர்தல் செலவுக்கு பயன்படுத்துவது வழக்கம்.. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது 234 தொகுதிகளிலும் அவர் பெயரில் தொண்டர்களும் நிர்வாகிகளும் விருப்ப மனு அளிப்பது வழக்கம்
தேர்தல் விருப்ப மனு பெறுவது வேண்டாத வேலை. ஏமாற்று வித்தை நாடகம். கட்சி தலைமைக்கு நன்றாக தெரியும் நேர்மையான திறமையான நபர்கள் யார் என்று. அதுவல்ல காரணம். இதுமட்டும் போதாது.போட்டியிடுபவருக்கு பசை இருக்கவேண்டும் அடியாட்கள் தேவை.
போட்டியிடுபவருக்கு பசை இருக்கவேண்டும் ...உங்களுக்கு போட்டியிடும் ஆசை இருக்கா ?
அது எல்லாம் கூட்டணி வெச்சிருக்கிற பீசப்பி யில் இருக்கு, கோயல் வேறு வந்து விட்டார் அமோகம் தான்
இந்த கூட்டத்திற்கு இது ஒரு குறுக்கு வழியில் சம்பாதிக்க ....
அதிமுக வெல்லட்டும்.
அதிமுக அலுவலகத்தில் மிகப்பெரிய கூட்டம் .தொண்டர் எழுச்சி காணப்பட்டது .அதை எந்த மீடியா காட்டாது. எழுதாது
கண்டிப்பாக வெல்லும்