வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சில ஆட்களுக்கு சோறு தண்ணி இல்லன்னா கூட பரவ இல்ல. இந்த ரெண்டு மொழி நாலு மொழி இப்படியே ஒளறிக்கிட்டிருப்பானுவ. பொழப்ப கூட விட்டுருவானுவ.65~ 66 இல் மூளை சலவை செய்யப்பட ஆட்களின் எச்சம் கொஞ்சம் நஞ்சமில்லை, எந்த நாட்டிலும் இல்லாத படு கேவலம். மொழிக்காக ஒரு கொள்கையாம், நீட்டை ஒரு ஆசாமி கொண்டு வரணும். அப்புறம் அதே ஆசாமி விலக்கு கேப்பாப்ல. கச்சத்தீவை தார வாப்பாப்ல, முற்றுப்புள்ளி யார் வைக்கணும்? காவிரியில் குறுக்கே அணைகள் கட்டினால் ஆட்சேபணை இல்லம்ப்பாப்ல அப்புறம் அதே ஆசாமி "ஒன்றிய" அரசை திட்டி அறிக்கை விடுவாப்ல. என்ன பழனி இது?
"விடியல் மக்களுக்கு அல்ல ஸ்டாலின் குடும்பத்திற்க்கே" என்று நீங்கள் சொல்வது உண்மை. அதைவிட தமிழகத்தில் பாஜக வின் ஆட்சியால் தமிழர்களுக்கு என்றும் விடியல் கிடைக்காது மற்றவர்களுக்கு வேண்டுமானால் கிடைக்கும். பாஜகவின் மொழிவேறு, சிந்தனை வேறு, கலாச்சாரம் வேறு. சைவ பூமியான தமிழகத்தில் பாஜகவின் இம் முரணப்படான கொள்கை களையும் கோட்ப்பாடுகளையும் திணிக்க வேண்டாம். இனி திமுக என்ற கட்சியை கருணாநிதியின் குடும்பப் பிடியிலிருந்து மக்கள்தான் காப்பாற்றவேண்டும். முதலில் தமிழகத்தின் இருமொழிக் கொள்கை யை பாஜக வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவேண்டும். மேலும் நாடாளுமன்ற அனுமதி பெறாமல் கொடுத்த கச்ச தீவை மீட்டு மீனவர்ப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்.
இப்பவாவது மாநிலத்து தலைவருக்கு இணையான ஒரு நல்ல பதவியை அண்ணாமலைக்கு கொடுங்கப்பா. ஒரு இளைஞரின் அசுரர் வேக அரசியலை பயன் படுத்தாம பாழ் பண்ணிட்டீங்களேப்பா. அவுர எப்பவோ டெல்லிக்கு கூப்பிட்டு சமாதானப் படுத்தாம ஈகோ பார்த்து தமிழக மக்களை வஞ்சிச்சுட்டீங்களேப்பா.
விளையாட்டு பிள்ளைkal
வைகோ பாவம்.