வாசகர்கள் கருத்துகள் ( 24 )
மக்களுக்கு மதம் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள மதம் தேவை. ஆனால் மதத்திற்கே மதம் பிடித்து விடக்கூடாது.
இவர் போயி எப்படி இலங்கை மீனவர்கள் பற்றி பேசுவார், ஒருவேளை பதவியில் இல்லாமல் இருந்தால் பேசுவார் போல, யோசனை பண்ணுங்கள் மக்களே ?
அன்பரே, மீனவர் பிரச்சனை இரண்டு நாடுகளுக்கு இடையில் பிரச்சனை, மாநில பிரச்சனை அல்ல. இரண்டு நாட்டு பிரதமர்களும் பேசி முடிவு எடுக்கணும். இந்த கடிதம் பிரதமருக்கு எழுதுவது, ஜெயலலிதா அம்மையார், எடப்பாடியும் இதுக்கு முதல் செய்தார்கள்.இப்போ இவரு செய்கிறார். அடுத்து அண்ணாமலை முதல்வரானால் அவரும் இதைத்தான் செய்வார். ஏன்னா வடக்கே ஆள்பவர்களுக்கு தெரியும் தமிழனை ஏமாற்றுவது எளிது, ஏன்னா தமிழனுக்கு தமிழனே எதிரி. எங்கே பதிவாகும் கருத்துக்களை பார்த்தாலே புரிந்துக்கொள்ளலாம்.
தனித் தமிழ் நாடு வந்தால் இதை எப்படி சமாளிப்பர் என்று கவலையாக இருக்கிறது.
திமுகவின் அல்லக்கை கும்பல்கள் இராமேஸ்வரம் கடலில் முழங்கால் அளவு தண்ணீர்ல நின்று கொண்டு போராட்டம் நடத்தனும். மத்திய அரசு தலையிட வேண்டாம்
இப்பொழுது மாத்திரம் பிரதமர் மோடியின் ராஜதந்திரம் வேண்டுமாம். மற்ற நேரங்களில் அவரை வசைபாடுவது. என்ன மனுஷனப்பா நீ...?
அப்படி சொல்லாதீர்கள், நங்கள் மாணவர்களை உக்ரைனில் இருந்து அழைத்து வந்தோம், தமிழர்களை சூடானில் இருந்தும் அழைத்து வந்தோம், அதே போல் மீனவர்களையும் மீட்ப்போம் , அப்படி நாங்கள் செய்யவா, இல்லை நீங்கள் செய்கிறீர்களா என்று கேட்க்கிறோம் அவ்வளவே.நாளின் காமாட்சி சொல்வர்.
திராவிடம் பேசி தமிழ்நாடு aliக்கிறது
கொஞ்ச நாள் பொறுங்க. கச்ச தீவை மீட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க போகிறது பிஜேபி. மீனவர் நலன் மீனவர் நலன் என நீலி கண்ணீர் விடும் அனைத்து கட்சிகளுக்கும் விரைவில் ஆப்பு வரும்.
Is our maritime border coast gaurd alive or not to avoid the arrest of fishermen community fishing between India and Sri Lanka? Why is our maritime coast gaurd unable to prevent the arrest of our innocent fishermen by the Srilankan coast guard. Is it due to our inefficiency?
ஸ்டிக்கர் கூட பிரிண்ட் செய்து ரெடியாக வைத்து விட்டோம்... நீங்கள் இலங்கையுடன் பேசி.... மீனவர்களை வெளியே கொண்டு வந்து விட்டால்.... நாங்கள் ஸ்டிக்கர் ஒட்டி..... நல்ல பெயரை வாங்கி கொண்டு விசுவோம் !!!
ரெண்டு பக்கமும் கருத்துப் போடும் தத்திகள்.இருக்காங்க.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago