வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அமுதாவை மாற்றியதில் எந்த தவறுமில்லை. எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு திறமை இல்லை. ஆனால் ராதாகிருஷ்ணனை மாற்றினது இந்த ஆட்சியின் நேர்மையற்ற மனசாட்சிக்கு விரோதமான செயல்.
காலச் சக்கரத்தின் சுழற்சி காரணமாக மீண்டும் முகமது பின் துக்ளக் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்துள்ளது முஸ்லிம் மத அபிமானி ரூபம் மூலமாக.
அருமை...GOOD...
ஒரு சர்க்கஸ் பபூன் அரசன் ஆகிவிட்டால் அவனால் நிர்வாகம் செய்ய முடியாது ..... மாறாக அரசவை சர்க்கஸ் கூடாரம் ஆகிவிடும் .......
அரசு உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு இருப்பதிற்கு பல காரணங்கள் இருக்கலாம்...அதே நேரத்தில் அமைச்சர்கள் அவர்கள் இலாக்காக்களை சரி வர செய்யவில்லை என்றால் அவர்களை மாற்றவே / நீக்கவோ ஏன் முதலமைச்சர் தயங்குகிறார்...கட்சியில் புதிய இளைமுறை அமைச்சர்களை உருவாக்கலாமே...இதுதான் திராவிடமாடலா?????
ஒன்னுதுக்கும் உதவாத ஆமை போல செயல்படும் தலைமை செயலாளரை முதலில் மாற்ற வேண்டும். பொது மக்கள் தங்கள் தீராத குறைகளை இமெயில் மூலம் தலைமை செயலாளருக்கு அனுப்பினால் ஒரு பதிலும் வருவதில்லை அந்த அளவிற்கு பொது மக்களின் குறைகளை தீர்க்க அலட்சிய போக்கு, பதவி மம்தம். செவிடன் காதில் சங்கு ஊதினாலும் கேட்கும், சிஎம் குப்பைதோட்டி செல், சிஎஸ், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் இவர்களுக்கு 100 முறை இமெயில் அனுப்பினாலும் பதில் வராது. இதே நான் புரட்சி தலைவி முன்னாள் முதல்வர் ஜெயா அம்மா ஆட்சியில் இருக்கும் போது ஓரே இமெயிலில் லஞ்சம் தராமல் பல காரியங்களை சாதித்துள்ளேன். வேலூரில் மாவட்ட ஆட்சியர், தலைமை செயலாளர் கூட பல முறை இமெயில் மூலம் மாற்றி உள்ளேன். ஆனால் ஊழலில் ஊறிப்போன பணம், மக்கள் பலம், ரவுடி பலம் கொண்ட திமுக ஆட்சியில் நியாயத்தை கேட்டால் உடனடியாக கைது செய்கின்றனர். மறைமுகமாக ரவுடி கொலைவெறி தாக்குதல் தமிழகத்தில் நடக்கிறது. இந்த கொடுமைகளை தட்டி கேட்க வலுவான அதிமுக கட்சி தற்போது இல்லை?
பாத்திரத்தை அலுவலர்கள் மாற்றி விட்டால் பாலின் ஊழல், திறமை இன்மை நிறம் மாறுமா, என்ற பழைய பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ஜெய்சங்கர் நடித்த ஆயிரம் பொய் என்ற நினைவு
ஒரே இடத்தில் பணியாற்ற ஐ எ எஸ் அதிகாரிகள் அலுவலக உதவியாளரோ கண் காணிப்பவர்களோ அல்ல. இவர்களது ஆழ்ந்த சிந்தனைகளும் செயலாக்க திறமையும் எல்லாத் துறைகளுக்கும் தேவையானது. அதனால் வெவ்வேறு துறைகளுக்கு பணிமாற்றம் செய்வது தவறில்லை.
அடிக்கடி மாறுதல் செய்ய அவர்கள் ஒன்றும் விளையாட்டு மைதானத்தில் உள்ள பந்து அல்ல. அவர்களை 3 ஆண்டுகள் ஒரு இடத்தில் இருக்கச் செய்ய வேண்டும். மேலும் அண்ணா மேலாண்மை நிலையம், ஆவணக் காப்பகம், ஒழுங்கு முறை ஆணையம் தலைமை பதவி எல்லாம் மேலாண்மை பதவிகளா? ஒரு சிறிய துணை இயக்குனர் இயக்குனர் பதவிகள். 38 மாவட்ட ஆட்சியர் தேவையா? முன்பு 70இல் 13 தான் இருந்தது.
Chief secretary knows only to type transfer letter as dictated by stalin.
சில மாதங்களுக்கு முன் திமுகவின் கலெக்ஷனை நான் கட்டுகிறேன் என்று சொன்னதில் இருந்து இராதாகிருஷ்ணன் இடமாறுதலை எதிர் பார்த்து இருப்பார்.
அவருக்கு கமிஷனர் பதவி பனிஷ்மென்ட் போஸ்டிங்தான். இருபதாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கீழ்நிலைப் பதவியில் உட்கார வைக்கப்பட்டால் என்ன அர்த்தம்? அந்த அறிவாளி மேயர் பிரியாவுடன் வேலை செய்வது சும்மாவா?
மேலும் செய்திகள்
6 மாவட்டங்களில் இன்று கனமழை
3 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
3 hour(s) ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
3 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
5 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
5 hour(s) ago | 3
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
5 hour(s) ago | 1
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
5 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
5 hour(s) ago | 2