வாசகர்கள் கருத்துகள் ( 18 )
எந்த உறவுப்பாலமும் மனம் திறந்து பேச வீட்டில் இருப்பதில்லையே. பணம் மட்டுமே வாழ்க்கையென்று ஆக்கி விட்டிருக்கிறார்களே சாமி..
எல்லாமே அரசியல்வாதிகளின் தலையீடுதான்.
இதில் அதிர்ச்சியடையவோ, வியப்படையவோ ஒன்றுமில்லை ..... பல வருடங்களாகவே தமிழகம் தற்கொலையில் முன்னிலை வகுக்கிறது ......
தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு ஆகியவை 15 க்கும் மேற்பட்ட தற்கொலை விகிதத்தைக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் வட மாநிலங்களான பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தற்கொலை 3 விகிதத்துக்கும் குறைவு ஆகும்......இதில் வடக்கன் படிக்காதவனாம் ...
திராவிடனுங்க தின்பது தமிழன் உழைப்பை , திராவிடனுங்க தங்குவது தமிழன் நிலத்தில் ஆனால் ஆதரிப்பது உருது அரபியை .....
நிஜத்தை விட நிழலை நம்பும் தமிழர்கள் தற்கொலை செய்து கொள்வது 99.9% அர்த்தமற்றதாகவே இருக்கிறது.
Amanda amam
என்னடா ஒருத்தன 12 நாளா ஆளையே காணோமே என தேடிக் கொண்டிருந்தேன் உள்ளேன் ஐயா என வந்து வம்படியாக உளறிக் கொண்டிருக்கிறது.........
மணி சில நாள் கோமாவில் இருந்தாரா...செய்திகள் படிப்பதில்லையா
நீ மாதா கோவில் மணி . பெயரை மாற்றிக்கொள் .
சார் தேர்தல் சீத்திருத்த செய்திகளை படித்துவிட்டார் போல தெரிகிறது. இறந்துபோனவர்கள், அட்ரஸ் மாறிப்போனவர்களையெல்லாம் சேர்த்துப்பிடித்து தற்கொலை கணக்கை காட்டிவிட்டார். கெட்டிக்கார அரசியல்வாதி. சந்தர்ப்பம் பார்த்து அடிக்கிறார்.
இறந்து போனவர்களை கூட விட்டு விடாமல் பிழைப்பு நடத்தும் பிரியன் வடை
it is 62 per day in Maharashtra as per NCRB data.
கவர்னர் மீது நாளை திராவிட தாக்குதல் ஆரம்பம் ஆகும். டிவி சேனல்களில் திருப்பரங்குன்றம் விஷயத்தை திசை திருப்பும் வேலை ஆரம்பம் ஆகும். ஸ்டார்ட் மியூசிக்!!
சாப்பிடுவது திராவிடர்கள் உழைப்பை தங்குவது திராவிடர்கள் நிலத்தில் ஆதரிப்பது ஆரியர்களை என்ன பொழப்போ என்று கிராம மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
அடுத்தவர்கள் சொன்னார்கள் என்று சொல்லியே பிழைப்பு நடத்தும் சிவநாயகம் ......
"சாப்பிடுவது திராவிடர்கள் உழைப்பை" - தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சிக்குடிக்கும் திராவிடர் யார்?