வாசகர்கள் கருத்துகள் ( 23 )
திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் சட்டபூர்வ அனுமதி பெற்றும் இயக்க முடியாது நிலை. வாழ்க திராவிடம்
இவ்வாறு முதலீடுகள், நிறுவனங்கள் வெளியேறுவது ஒன்றும் முதன்முறை இல்லையே . இருந்த , இருக்கின்ற நிறுவனங்களையும் - ஸ்டெர்லிட் போல - மூடுவது , மத்திய அரசு சொல்லும் எந்த திட்டங்களையும் - சேலம் எட்டுவழி பாதை, கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு, விழிஞம் துறைமுகம் போனது போன்றவற்றை குறிப்பிடலாம். தமிழ் நாட்டின் மீது அக்கறையுள்ள தலைவர்கள் தேவை.
விழிஞம். வந்துச்சு. தூக்கம் போயிரும்னு பேசுனாரு. இப்போ கப்பலே கவுந்து நிறைய பேருக்கு தூக்கம் போச்சு.
இந்தியான்னு பேசுங்கடா. இங்கே இல்லைன்னா அங்கே வேலைக்குப் போங்க. தெலுங்கு கத்துக்கோங்க.
நல்லது ......வடக்கான்களை குறைப்போம் .....
முதலீடுகள் வந்தால் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கும். அப்படி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.. கழகத்துக்கு அடிமைகள் கிடைக்க மாட்டார்கள் .... ஆகவே ..... இப்படித்தான் இனி ......
டாஸ்மாக் முதலீடு சொன்னா உடனே கிடைக்கும்
இங்கே பத்தாயிரம் கோடி முதலீடு என்றால் இவர்களுக்கு 5000 கோடி கமிஷன் கேட்பார்கள் எவன் இங்கு வருவான் தொழில ஆரம்பிப்பதற்கு
இந்த செய்திகளுக்கெல்லாம் நம்முடைய முதல்வர் பதில் கூற மாட்டார். கொள்ளையடித்த பணத்தில் பத்தாயிரம் பேருக்கு 24 வகையான சைவ அசைவ உணவு கொடுத்து 2026 இல் நாம் தான் ஜெயிப்போம் என்று ஆணவத்தில் இருக்கிறார்.
தேர்தல் நெருங்குதுல்ல.. இப்ப தலையை சொரிந்து சில்லறை பார்த்தா தான் உண்டாம்.. அது ஒன்றும் பெரிய பிரச்சனை எதுவுமில்லை ...மாதத்தில் நாலு தரம் பொதுக்குழு கூட்டம் நடத்தி மட்டன் கோலா உருண்டை , மட்டன் ப்ரை , மட்டன் பிரை ஆயில் , மட்டன் சால்ட் , வஞ்சிரம் ப்ரை , ஆற்று மீன் ப்ரை , சிக்கன் மசாலா , சிக்கன் ப்ரை , இறால் மசாலா , அவிச்ச முட்டை , குலாப் ஜாமுன் , சீரக சம்பா மட்டன் பிரியாணி என்று இந்த சாப்பாடு பொது குழு கூட்டம் நடத்தி ஓசியில் போட்டால் அதை சாப்பிட்டு இங்குள்ள திராவிடனுங்க வோட்டு போட்டுடுவாங்க ....
நாயுடுவை மிஞ்ச யாருமில்லை. இன்னொரு மோடி.