வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். 2017 முதல் 2021 வரை அடிமைகள் ஆட்சி தான் அந்த காலத்தில் தான் 30 க்கு மேற்பட்ட FIR உள்ளது , உடனே சிபிஐ க்கு மாற்றவும் .
பங்காளிகள் இருவருமே சேர்ந்து அடித்த கூட்டுக் கொள்ளை. சப்பைக்கட்டு வேண்டாமே.
என்னடா இது 100000 கோடி முதலில் தெரிவிக்க பட்டு பின்னர் 1000 கோடியா சுருங்கி ,49 FIR இல் admk காலத்தில் மட்டும் FIR என்று சொல்லப்பட்டு வந்த விவகாரம் இப்போது மத்திய மாநில அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கோர்ட் சொல்லுகிறது , அகட ஏமி லேது என்று தெரிகிறது , பாவம் யாரையோ மிரட்ட கப்பம் கட்டியவர் அலற நல்ல கூத்து
3 வழக்குகள். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, மத்திய அமுலாக்க துறை மற்றும் தனி நபர் பொது நல வழக்கு. வழக்கு நிர்வாக நடவடிக்கையின் கீழ் உள்ளது. செலவு இல்லாத கொஞ்சம் ஊழல் உடைய நிர்வாக நடவடிக்கை முடியும் முன், நீதிமன்றம் வழக்கு ஆக்கினால், வியாபாரம் ஆகிவிடும். மத்திய அரசு தன்னை காக்க போராடுகிறது. இடையில் என்ன பதில் சொல்வது? அரசு நிர்வாகத்தை மிரட்டுவது போல் உள்ளது.
மாநில அரசு விசாரனை எல்லாம் உப்புக்கு சப்பாணி.சிபிஐ விசாரணை தான் நல்லது.
, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். 2017 - 2021 ADMK அட்மட் காலத்தில் FIR தான் அதிகம் ஆகவே சிபிஐ விசாரணை தேவை. அப்ப தான் தங்கமணி ஏன் மாதா மாதம் டெல்லி சென்றார் என்கிற விவரம் வரும்.
கோர்ட் தானாக முடிவெடுக்க வேண்டாமா ?