வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மதுரை திருமங்கலம் ரயில்வே பாலம் வேலைகள் நடைபெறுகிறது , மாற்று பாதை சரியான விதிகளின் மற்றும் உரிய கட்டமைப்புகள் பின்பற்றாமல் -நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மாற்றுப்பாதை வெறும் மண்னபாதைபோட்டு மேடுபள்ளங்கள் உள்ளன , கனரக வாகனங்கள் செல்லும் இந்தப்பாதையில் பொதுமக்களின் பயம் அதிகமுள்ளது , இப்பொழுது மழைகாலமென்பதால் ஆங்காங்கே மழைதண்ணீர்தேங்கி பாதுகாப்பற்ற சூழலுள்ளது - இதனால் நோக்கல்ஸ்விபத்துகள் மற்றும் மரணங்களுக்கு நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர்தான் பெறுப்பேற்கவேண்டும் .தினமலரின் உதவிகள் வேண்டும்
மாநாடு முடிந்ததும் விஜய் மாநாட்டு வர்வு செலவு கணக்கை வெளியிட்டு மற்ற கட்சிகளிடம் இருந்து தான் வேறு பட்ட நபர் என்பதை வெளிப்படுத்த வேண்டும்
மற்ற கட்சிகள் சமூக நீதி என்று சொல்லி ஏமாற்றுவது போல் இல்லாமல் சம உரிமை சம வாய்ப்பு என்று அறிவித்து அதை ஒழுங்காக கடைபிடித்தால் மக்கள் விஜய்யை ஏற்றுக் கொள்வார்கள்.
ஆரம்பம் முதல் அனைத்து மக்களையும் சாதி மதம் பாராமல் ஒரே கண்ணோட்டதுடன் பார்த்தால் மக்கள் ஏற்றுக்கொள்வர் .இல்லை என்றால், இப்போது மக்கள் எந்த புதிய கட்சியியும் ஏற்று கொள்வதாக இல்லை
விஜயின் மார்க்கெட் எருக்கு முகம் ஆகி இரண்டு வருடம் ஆகிவிட்டது அதை உணர்ந்தே சினிமாவில் தன்னை பல படுத்தி கொள்ளவே அவர் அரசியலுக்கு வருகிறார் , விஜகாந்துக்கு மக்களிடம் மிக நல்ல பெயர் இருந்தது.அவராலே நிற்க முடிய வில்லை ,சுயநலத்தோட வரும் விஜய் வெல்ல முடியுமா காலம் பதில் சொல்லும்
திமுகவோடு ஒருங்கிணைப்பு நடத்த தனி குழு. கமல்ஹாசன் வழியில் திமுகவோடு நான்கு ஆண்டுகள் கழித்து இணைய ஒரு குழு. வரும் சட்ட மன்ற தேர்தலில் ஓட்டுகளை சிதறச்செய்து திமுகவை வெற்றி பெற வைக்க ஒரு குழு இவைகளை முன்னரே ஆரம்பித்து விட்டாரோ?
ஆடல், பாடல், விருந்து எல்லாம் உண்டு.
சினிமாவில் சம்பாதித்த பணத்துக்கு டாக்ஸ் கட்டுவதை தவிர்க்க இப்படி செலவு.
17 வதாக குழுக்கள் ஒருங்கிணைப்பு குழு இல்லையே ரொம்ப குழும்பிட்டாங்க, சாரி, கொழம்பிட்டாங்க...
தி மு க தலைவர் கட்சி ஹிந்து விரோத கட்சி இல்லை என்று கூறியுள்ளார் கட்சியில் பெருபான்மையோர் ஹிந்துக்கள். . ஆனால் தலைவர்மட்டும் ஹிந்து விரோத மனப்பான்மை உள்ளவர். கட்சியில் அவர் துணைவியாரும் அடக்கம். இவர் திருக்கோயில் திருக்கோயிலாக செல்கிறார். விஜய் எந்த மதம் என்று எல்லோருக்கும் தெரியும். உண்மைதான் மக்கள் மனசில் எடுபடும் . உங்கள் தைரியம் எப்படி பட்டது மக்கள் அறிவர்.