வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மது விலக்குத்துறை மதுவை எப்படியெல்லாம் விற்று காசு பார்க்கலாம் என்று நினைக்குறது இதில் எங்கே தலைமுறைகள் படித்து முன்னேறுவது? அரசே வீதிக்கு வீதி கடையை திறக்கிறது அப்புறம் எப்படி படித்து முன்னேறுவார்கள்?
விடியல் ஆட்சி வேணும்னு ஓட்டு போட்டவர் எல்லாம் ஓடிட்டாங்க..
திருட்டு திராவிட மாடல் ஆட்சியை கொண்டு வந்த தமிழனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் சாவுங்க
திராவிட மாடல் அரசு கொடிகட்டி பறக்கிறது. எது எப்படி இருந்தாலும் தமிழக மாக்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள். அதுதான் திராவிடனின் சிறப்பம்சம்.
இந்தஆட்சி கலைக்கப்பட வேண்டும். விடியலு ஆட்சி நடத்திய லட்சணத்தில் எந்த அனுதாப அலையும் வீசப்போவதில்லை.
சாராயம் காய்ச்ச துணையாயிருந்த கவுன்சிலர், வார்டு மெம்பர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவர் எவருமே கைது செய்யப்படவில்லையா? அரசியல்வாதிகளை தப்பிவிடுகிற நிலை மாறினால் மட்டுமே பெரும்பாலான தவறுகளை தடுக்க முடியும். கட்சிக்காக அரசு பணியாளர்களை மட்டுமே தண்டிப்பது முறையல்ல. சாராயம் காய்ச்ச துணையாயிருந்த கவுன்சிலர், வார்டு மெம்பர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவர் இவர்களை தண்டித்தால் கட்சிக்கு நிதியும் ஓட்டும் கிடைக்காது என்பதால் இவர்களை அரசு தப்ப விடுகிறது. மக்கள் கொதித்தெழுந்தால் மட்டுமே தவறுகள் தடுக்கப்படும். இதில்வேறு தவறு செய்து செத்துப்போனவர்கள் ஒவ்வொருவருக்கும் பத்து லட்சம் நிதியுதவியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் செய்யும் போது, சாராயம் காய்ச்சுபவர்களும் விற்பவர்களும் குடிப்பவர்களுக்கு மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அரசியல் தலைவர்களுக்கு தெரியாமலா இருக்கும்.
உயிரிழப்புக்கு நிறைய பணம் கிடைக்கும் என்றால் இதுபோல இன்னும் நடக்கும். இந்த செய்திக்கு பத்திரிகைகளில் இன்னும் இடம் கொடுக்க வேண்டுமா? அடுத்த கட்டத்துக்கு போவதுதான் நல்லது.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 2
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
13 hour(s) ago