உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பென்ஷன் தொகை உயர்வு : கோயில் பணியாளர் எதிர்பார்ப்பு

பென்ஷன் தொகை உயர்வு : கோயில் பணியாளர் எதிர்பார்ப்பு

தேனி: தமிழ்நாடு ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர் நல்வாழ்வு சங்கம் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நேரம் பார்க்காமல், தெய்வப்பணியாற்றி வரும் கோயில் பணியாளர்கள் அனைவருக்கும், 800 ரூபாய் பென்ஷன் வழங்கப்படுகிறது. இதை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதிய திட்டத்தை குடும்ப ஓய்வூதிய திட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்கள் புண்ணிய தலங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை