வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அவுக என்ன செய்வாக? விலை வாசி ஏறுதில்லே? வரியை ஏத்தித்தானே ஆக வேண்டும்? ஆட்சிக்கு வரும்போது எதை வேண்டுமானாலும் சொல்லுவோம் மக்களே. மீண்டும் 2026 லிலும் எங்களுக்கு தானே உங்கள் ஓட்டு?
மாநகராட்சி எல்லா சொத்து க்களின் மதிப்பை ட்ரோன்களின் மூலம் அளவீடு செய்தார்கள். நியாயமான அளவிற்கு வரி அளவை மாற்றுவார்கள் என எதிர்பார்த்தபோது திடீரென அந்த மதிப்பீட்டை ரத்து செய்து உத்தரவிட்டார்( கழக ஆட்களின் நலன் கருதி?) அமைச்சர். ஆக எங்க வீட்டுக்கு பட்டாவின்படி ஒரு விஸ்தீரணம். பத்திரத்தில் ஒரு விஸ்தீரணம். வரி ஆவணத்தில் வேறு ஒரு பரப்பளவு. மோசமான சாலை, வெள்ள நீர், சாக்கடை பிரச்னை புகார்களுக்கு மட்டும் பதிலில்லை. 6 மாதமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது என்பதை ஆய்வக அறிக்கையை காண்பித்தால் கூட ஏற்க மறுக்கும் மாநகராட்சி. இனிமேல் வரிகொடா இயக்கம்தான் தீர்வா?.
சொத்து வரி உயர்வால் வீடு வாடகை உயரும் , அதில் நேரடியாக பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் ஏழை மக்களே , இந்த வரி மக்கள் நலத்திட்டங்களுக்கு உருப்படியா போகவும் போவது இல்லை ....
நீங்க ஒரு விஷயம் கவனிக்கல. இந்த மாதிரி உயர்த்துவது ஒன்றிய அரசு சொல்வதால் தான் . மாநில அரசு குறைக்காது தான் நினைக்கிறது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தான் இவ்வாறு உயர்ரத்த வைக்கிறது. அறிவிப்பு வெளியிடாமல் என் உயர்த்துகிறீர்? ஒன்றிய அரசு அப்படித் தான் செய்ய சொன்னது.
மத்திய அரசு மூன்று மொழி பயில வேண்டும் என்று சொல்கின்றது , அதை செயல் படுத்தினால் நீங்கள் நடத்தும் டுபாக்கூர் CBSE பள்ளிக்கூடத்தில் வருமானம் குறையும் , நீட் தேர்வை ஆதரித்தால் மெடிக்கல் காலெட்ஜ் வருமானம் பாதிக்கும் அதையெல்லாம் எதிர்ப்பீங்க , இந்த வரி உயர்வை அமல்படுத்த முடியாது என்று சொல்ல வேண்டியது தானே உங்கள் இத்து போன மாநில சுயாட்சி இது தானா ..... மசோதா அனுமதி தர வில்லை கோர்ட் போனீங்க இதற்கும் முடியாது என்று சொல்லி கோர்ட் போக வேண்டியது தானே ....
இந்த திராவிட மாடல் அராஜகத்தால் பாதிக்கப்படுவது சாதாரண நடுத்தர மக்கள் இவர்கள் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மூன்று முறை சொத்து வரி உயர்ந்துள்ளது. இதை எதிர்க்கட்சிகள் சரியாக அரசியல் செய்ய தெரியவில்லை மக்கள் மன்றத்தில் கொண்டு சென்று திமுகக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தெரிவதில்லை. அதுதான் இதில் இருக்கும் சங்கடமே. இந்த அராஜகங்களில் இருந்து தமிழக மக்களை இறைவா இந்த திராவிட மாடல் ஆட்சியில் இருந்து எங்களை காப்பாற்று.
இதனால் பாதிக்கப்படுவது யார் என்றால் நடுத்தர மக்களே. இந்த திராவிட மாடலுக்கு ஓட்டு போட்ட பெரும்பாலோனரால் ஓட்டு போடாத மற்ற அனைவருமே அனுபவிக்க நேரிடுகிறது. இறைவா இந்த திராவிட மாடலின் துன்பத்தில் இருந்து எப்பொழுது எங்களை மீட்பாய்
இதாவது சொத்து வரி... காலங்காலமாக இருந்துவரும் முறை... அதை ஓட்டுப்பிச்சைக்காக வெகுகாலம் மாற்றியமைக்காமல் இருந்துட்டு இப்போ சீரமைக்க முயற்சிக்கும் போது குரல் கொடுக்கும் ஊசி மணிகள் ராங்கிடுகள் தான் இருபது வருடங்களுக்கு மட்டுமே வசூல் செய்ய வேண்டிய சுங்க கட்டனத்தை அந்த காலம் முடிஞ்சும் வருடாவருடம் ஏற்றி வருவதற்கு முட்டு குடுத்தவர்கள் ... இப்போது சொத்து வரி ஏற்றுவது கூட எந்த அடிப்படையில் அப்பிடின்னு தெர்ல... ஆக்சுவலா மத்திய அரசின் சட்டப்படி தான்னு கூட சொல்றாங்க... அந்த உண்மை இங்கே வராது... விடுவோம்... எனக்கு சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மற்றொரு மாநகராட்சியில் ஃப்ளாட் இருக்கு. சென்னையில் உள்ளதை விட முப்பது சதவீதம் பரப்பளவு அதிகம் உள்ளது அடுத்த ப்ராப்பர்டி... ஆனால் சென்னையில் உள்ளதை விட ஐந்து மடங்கு அதிகமாக வரி போடுறாங்க... அங்கே குறைவுன்னு கம்ப்ளைண்ட் பண்ணனுமா அல்லது இங்கே அதிகம்னு கம்ப்ளைண்ட் பண்ணனுமா...??? எங்க போயி முட்டிக்கறதுன்னு பாசி மணி ஐடியா குடுக்கலாம்... வெளிப்படைத்தன்மை சுத்தமாக இல்லை... இது மட்டுமல்லாமல் சுங்க கட்டணம் பெட்ரோலிய பொருட்கள் விலை மாதிரி பாமரன் யூஸ் பண்ணும் பலவற்றை அரசுகள் நோகாமல் வசூல் கும்பிட்டு காலத்தை ஓட்டுதுக... இதுக்கு சப்போட்டா பீஸ்கள் வேறு...
ஓன்றிய அரசின் பதினைந்தாவது நிதி குழு விதித்த நிபந்தனை இது இதில் கையெழுத்திட்ட தவழப்பாடி வேலுமணியை கேட்க மாட்டார்கள் திமுக மீது மட்டும் வன்மத்தை வெளியிடுவார்கள் வாழ்க பத்திரிகாதர்மம்
சொத்தையெல்லாம் ஜி ஸ்குயர் க்கு எழுதி வைத்துவிட்டால் நமக்கு வரியே கிடையாது. அவங்களே வரி தள்ளுபடி பண்ணிக்குவாங்க. ஐயா. ஜாலி.
அப்புறம் என்ன தமிழா ஸ்டாலின் தான் வந்தாரு... விடியல் தான் தந்தாரு என்று ஸ்வீட் எடுத்து கொண்டாடி குதுகூலமா இரு..