வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கொள்ளை அடிக்கிறதுன்னு முடிவாயிடுச்சு.
கொள்ளை அடிச்சிட்டு போக இது தான் கடைசி கட்டம். உங்க இஷ்டத்துக்கு கொள்ளை அடிச்சி ஸ்விஸ் வங்கியில் டெபாசிட் பண்ணிடுங்க.
ஒரு யூனிட்டுக்கு இவ்வுளவு ருபாய் என்பதுதான் இந்த காலத்து டீல்
சேட்டனுடைய நாட்டில் இப்படி தான் ஒரு அரசாங்க பஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த இன்னொரு அரசு நிதி நிறுவனம் திவால் ஆகி உள்ளது. டெபாசிட் செய்த பொது மக்கள் எல்லாம் தெருவில்.
தனுஷ்கோடியில் சோதனை அடிப்படையில் கடலுக்குள் காற்றாலைகள் அமைக்கும் மத்திய திட்டத்துக்கு திமுக ஆட்கள் எதிர்ப்பு. மாநிலம் உருப்பட்டு விடக்கூடாது என்பதிலேயே குறி. எல்லா அரசு கட்டிடங்கள் பள்ளிகளில் சூரிய சக்தி தகடுகளை அமைக்கக்கூட முயலவில்லை. ஆக மின்சாரம் வாங்குவதில் சம்பாதிப்பதுதான் குறி?.
எப்படியும் அணில் கணக்குல ஆயிரம் கோடியை ஆட்டயப்போட அருமையான வாய்ப்பு
அடுத்து வேறு ஆட்சி அமைந்தால் மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவார்கள் .அப்போது இதே சார் கட்சிக்காரர்கள் மின்கட்டணத்தை குறைக்க சொல்லி போராட்டம் செய்வார்கள்
total waste of DVD model
× 20 % என்று வைத்துக்கொண்டால் கூட பொரி கடலை செலவுக்கு கூட காணாது
சாத்தியப்படும் வகையில், மிகக்குறைந்த விலையில் கொள்முதல் செய்யனுமாம் ...மின்பற்றாக்குறையைச் சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் ....அனல் மின் நிலைய உற்பத்தி செலவு ஒரு யூனிட் 6 ரூபாய்தான் ..ஆனால் கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒரு அனல் மின் திட்டம் கூட செயல்படுத்தப் படவில்லை... இதற்கு காரணம் யார் ??.....வருமானத்தில் 62% சதம் வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியதற்காக மட்டுமே செலவிடப் பட்டிருக்கிறது.. இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??...