வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எப்படியும் அணில் கணக்குல ஆயிரம் கோடியை ஆட்டயப்போட அருமையான வாய்ப்பு
அடுத்து வேறு ஆட்சி அமைந்தால் மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவார்கள் .அப்போது இதே சார் கட்சிக்காரர்கள் மின்கட்டணத்தை குறைக்க சொல்லி போராட்டம் செய்வார்கள்
total waste of DVD model
× 20 % என்று வைத்துக்கொண்டால் கூட பொரி கடலை செலவுக்கு கூட காணாது
சாத்தியப்படும் வகையில், மிகக்குறைந்த விலையில் கொள்முதல் செய்யனுமாம் ...மின்பற்றாக்குறையைச் சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் ....அனல் மின் நிலைய உற்பத்தி செலவு ஒரு யூனிட் 6 ரூபாய்தான் ..ஆனால் கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒரு அனல் மின் திட்டம் கூட செயல்படுத்தப் படவில்லை... இதற்கு காரணம் யார் ??.....வருமானத்தில் 62% சதம் வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியதற்காக மட்டுமே செலவிடப் பட்டிருக்கிறது.. இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??...
தமிழகத்தில், அடுத்த 5 ஆண்டுகளில், மின் தேவை ராக்கெட் வேகத்தில் உயரும். ஏனெனில், பல தொழில் நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டிற்க்குக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கூடுதல் தேவையை சமாளிக்க, இது போன்ற மின்சார கொள்முதல், அந்த தேவை வரும் முன்னராகவே, திட்டமிட்டு ஊர்ஜிதப்படுத்தப்படவேண்டும். அந்த வகையில் தமிழக மின்சார வாரியத்திற்கும், தமிழக அரசிற்கும் வாழ்த்துக்கள். சாத்தியப்படும் வகையில், மிகக்குறைந்த விலையில் கொள்முதல் செய்ய வாழ்த்துக்கள்.
மின்பற்றாக்குறையைச் சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் ....தமிழ்நாட்டின் மின் தேவை 18,600 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் அனல் மின்நிலையங்களின் உற்பத்தித் திறன் வெறும் 4,320 மெகாவாட் மட்டும்தான். அதிலும் 2,619 மெகாவாட் அளவுக்குதான் உற்பத்தி . தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் 2,100 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒரு அனல் மின் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை...இதற்கு காரணம் யார் ??....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ...
மின்சார வாரியத்தின் திரண்ட இழப்பு 2022-23ஆம் ஆண்டில் ரூ. 1.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் எந்த மின்சார வாரியமும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக இழப்பை சந்திக்கவில்லை. 2022-23ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.82,400 கோடி மட்டும் தான். ஆனால், அதில் ரூ.51,000 கோடி, அதாவது கிட்டத்தட்ட 62% வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியதற்காக மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது.....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??...
திருட்டு த்ரவிஷன்களுக்கு நிர்வாகம் பற்றிய அறிவு பூஜ்யம். நிதி நிர்வாகம் சுத்தம். ஊழல்/கொள்ளை/மக்கள் வரி பணத்தை ஆட்டைய போடுவது போன்றவற்றில் பிஎச்டி வாங்கியவர்கள்