வாசகர்கள் கருத்துகள் ( 20 )
Arasiyal
நீங்கள் எல்லாம் திமுகவிற்கு வால் பிடிக்கறவங்கதானே. குறை கூறலாமா. உங்களுக்கு அந்த அருகதையிருக்கா. சம்பளம் அதோட கிம்பளம் இன்னும் அதிகமாக வேண்டுமா? உங்களுக்கு ஒட்டுமா.
இவர்கள் சம்பளம் தவிர சம்பாதிப்பது அதிகம் . இதில் பிற அல்லோவான்சஸ் வேற. இவற்றை கட் செய்து பென்சன் வழங்கலாம்
கேழ்வரகில் நெய் வடியிது என்றால் கேட்பாருக்கு மதி எங்கே ?
அவன் அவன் தினசரி 800/- 600/_ சம்பளம் வங்கிறவன் பலசரக்கு கடைகளில் ஜவுளி கடைகளில் பிற சிறு நிறுவனங்களில் வேலை பார்த்து கஷ்ட ஜீவம் பண்ணி கொண்டும் இ பி ஃப் பென்சன் 2000/_ வாங்கி கொண்டு வரும் போது இவர்களுக்கு என்ன
விடுங்க பாஸ். ரவுடிக் கும்பலிடம் நிர்வாகத் திறமையை எதிர் பார்க்குறீங்க. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?
Government servants always blindly supporting the ruling parties. They are very loyal to dravidian parties, indirectly helping the dravidian parties. Now they have no moral rights to blame the DMK ADMK party governments
எல்லாம்சரித்தான் அரசு ஊழியரைவிட சிரம்படுபவர் ஏராளம் அரசு ஊழியரைவிட சொற்ப வருமானத்திற்கு கடின வேலை செய்பவர் ஏராளம் இன்று அரசு ஊழியர்க்கு என்ன குறை ,இதற்கு முந்தைய அரசு எவ்வளவு கேவலப்படுத்தியது என உணரவேண்டும் அடுத்த அரசு மட்டும் பாலாறு ஓட விடுமா என்ன? இதைவிட கேவலமாகத்தான் செயல்படும் எந்த கட்சி ஆட்சியென்றாலும் இப்படித்தான்உங்கள் செயல் கட்சி்சார் ஊடகங்களுக்கு வேண்டுமானால் தீனி்போடலாம் மற்றபடி பயன் ஒன்றுமில்லை
"நீட் தேர்வு ரத்து ஒரே கையெழுத்து முதல் கையெழுத்து ரகசியம் தலைவருக்கு மட்டும் தான் தெரியும்"திரு உதயநிதி. ஆட்சிக்கு வந்து 4 வருடம் முடிந்த பின் நீட் தேர்வு ரத்து மத்திய அரசு செய்ய வேண்டும்.மாநில அரசு செய்ய முடியாது. "திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்தப்படும்" திரு ஸ்டாலின் முதல்வர். இப்போது 4 வருடம் முடிந்த பிறகு ஒரு குழு அமைத்து அறிக்கை பெறப்படும்.9 மாத அவகாசம். பிறகு தேர்தல் வந்து விட்டது என சொல்லி விடலாம். தமிழகத்தில் இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம்.காரணம். மது.அது பற்றி எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எள்ளளவும் கவலை இல்லை திருமதி கனிமொழ இப்போது நிருபர் கேள்வி எழுப்பினால் ஒரே ஓட்டம். இதுதான் திமுக
இலவுகாத்த கிளிகள்