வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உண்மையாக இருந்தால் என்ன தவறு ...மொதல்ல டெல்லி இல் தமிழ் அறிவிப்பு பலகை வையுங்க ...
இண்டி கூட்டணிக்கு பிஹாரில் மிகப்பெரிய தோல்வி காத்திருக்கிறது . விடியல் திதி கொடுத்துவிடும் போல
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு ஒரு இந்திய மொழியை சட்டசபையில் ஒரு தீர்மனம் நிறைவேற்றி தடை செய்ய முயல்கிறது என்பது உண்மையாக இருப்பின் இது கண்டிக்கத்தக்கது. இது ஒரு ஜனநாயக விரோத செயலாகக் கருதப்படும். தமிழுக்கு உள்ள உரிமை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் உண்டு. வோட்டு வங்கி அரசியலுக்காக மொழிப் பிரிவினையைத் தூண்டி அரசியல் செய்வது ஆட்சி கவிழ்ப்பில்தான் முடியும்.
Right time to use Article 356
தமிழகத்தில் இந்தியை ஒழிப்பதாக கூறி கொண்டு இருக்கும் தி மு க அவர்கள் நடத்தும் சி பி ஸ் ஈ , ஐ சி எஸ் ஈ , metruculashan பள்ளிகளிலும் ஹிந்தியை ஒழிப்பார்களா ????